வெளியிட பள்ளிகளுக்கு தடையில்லை' என,
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
பள்ளிகளில் இணையதள வசதி ரூ.480 கோடியில் ஏற்பாடு
தாழம்பூர், ''பள்ளி மாணவர்களின் அறிவு திறன் மேம்பட, 480 கோடி ரூபாய்
மதிப்பில், பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்படும்,'' என,
ஆர்.டி.இ., ஆன்லைன் பதிவு: மதுரை முன்னிலை மெட்ரிக் பள்ளி இயக்குனர் தகவல்
மதுரை "தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் (ஆர்.டி.இ.,)
நடக்கும் ஆன்லைன் விண்ணப்பப் பதிவில் மதுரை முன்னிலையில் உள்ளது,"
பழைய பாசில் பயணிக்கலாம்: அமைச்சர்
சென்னை, புதிய பஸ் பாஸ் வழங்கப்படும் வரை, பழைய பஸ் பாசைக் காட்டி,
மாணவர்கள், இலவசமாக பயணிக்கலாம்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர்
விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கோவை மண்டல மையத்தில் பி.இ., படிப்புகளுக்கு அனுமதி
கோவை, அண்ணா பல்கலையின் கோவை மண்டல வளாகத்தில், பி.இ., படிப்புகள் துவக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
3 கல்லூரிகளில் பி.இ., அனுமதி
சென்னை, தமிழகத்தில், மூன்று மாவட்டங்களில் அமைந்துள்ள, அண்ணா பல்கலை மண்டல
வளாகங்களில்,
தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை 1.10 லட்சம் பேர் பதிவு: 28ல் குலுக்கல்
கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு, இன்றுடன் முடிவுக்கு வருகிறது.
பள்ளிகளில் தேர்தல் கல்விக்குழு வாக்காளர் விழிப்புணர்வுக்கு நடவடிக்கை
தேனி, பள்ளி, கல்லுாரிகளில் தேர்தல் கல்விக்குழு அமைத்து வாக்காளர் ஆவதன்
அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் ஆணையம்
உத்தரவிட்டுள்ளது.
வரும் கல்வி ஆண்டு முதல் பிளஸ் 2 தேர்வுகளுக்கு 600 மதிப்பெண் திட்டம் அமலுக்கு வருகிறது.
பிளஸ்
2வில், 1,200 மதிப்பெண் முறை, இந்த ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது. வரும்
கல்வி ஆண்டு முதல், 600 மதிப்பெண் திட்டம் அமலுக்கு வருகிறது.
அரிய தபால் தலை சேகரித்தால் ரூ.8,000 மத்திய அரசு கல்வி உதவித்தொகை
தமிழகத்தில்
ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், அரிய வகை தபால்
தலைகளை சேகரித்தால்,
RTE ACT ADMISSION விண்ணப்ப பதிவு இன்றுடன் முடிவு
கட்டாய
கல்வி உரிமை சட்டத்தில், இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு,
நெல்லை, மதுரை, கோவை மண்டல கல்லூரிகளில் புதிதாக இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு
முதல்-அமைச்சர்
எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது.
மதுரையில் நாளை அறிவியல் செயல் விளக்க முகாம் மாணவர்கள் பங்கேற்கலாம்
மதுரையில்
எல்.எம்.இ.எஸ்., அகாடமி சார்பில் பள்ளி மாணவர்களுக்கான 'பிக் பேங்க்
சயின்ஸ் ஏ தான்' என்ற அறிவியல்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் விண்ணப்பம் பெற்றோர், மாணவர் கடும் அவதி
அரசு
கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், விண்ணப்பம் வழங்குவது குறித்து,
உயர்கல்வித் துறை முறையான அறிவிப்பு வெளியிடாததால், பெற்றோரும்,
மாணவர்களும் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
Today Rasipalan 18.5.2018
மேஷம்
இன்று எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். வாழ்வில் முன்னேற்றம்
காண்பீர்கள்.
BE - உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நாளை முதல் DD ஏற்றுக்கொள்ளப்படும்: அண்ணா பல்கலை
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நாளை முதல் DD ஏற்றுக்கொள்ளப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
NEET : ப்ளஸ் டூ மதிப்பெண் கணக்கில் வருமா? நீட் மதிப்பெண் மட்டுமே தீர்மானிக்குமா
1) தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த அனைவரின் பட்டியல் எடுத்துக் கொள்ளப் படும்.
TAMILNADU AGRICULTURAL UNIVERSITY | ADMISSION SCHEDULE
தமிழ்நாடு வேளாண்மை கல்லூரி சேர்க்கை அறிவிப்பு!!
மாணவர்கள் பள்ளி சீருடையில் இருந்தால் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதி இலவசம்
பயண அட்டை வழங்கும் வரை மாணவர்கள் இலவசமாக பேருந்தில் பயணிக்கலாம்:
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு?
கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் மே 13ஆம் தேதி நள்ளிரவு வரை 19 நாட்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தமாற்றமும் இல்லாமல் இருந்து வந்தது.
பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வுக்கு தடையில்லை : வெளிப்படைத்தன்மை உள்ளதாக நீதிமன்றம் கருத்து
பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பங்களை
ஊதிய முரண்பாடுகள் களையும் குழுவிடம் அறிக்கைகள் தொடர்ந்து அளிப்பு
ஊதிய முரண்பாடுகளைக் களையும் குழுவிடம் அறிக்கைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
TET - மாற்றுத்திறனாளிகளுக்கு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி
ஆசிரியர் பயிற்சி முடித்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர்
தகுதித்தேர்வுக்கு இலவச பயிற்சி பெற மே.25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
என்று மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.
நீட் தேர்வு முடிவுகளை ஜூன் 5-ம் தேதி வெளியிட சிபிஎஸ்இ திட்டம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு ஜுன் 3-வது வாரத்தில் தொடக்கம்
நீட் தேர்வு முடிவுகளை ஜூன் 5-ம் தேதி வெளியிட சிபிஎஸ்இதிட்டம் எம்பிபிஎஸ்,
மூடுவதற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து: 9 ரெயில்வே பள்ளிகளும் தொடர்ந்து இயங்கும் மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் அறிவிப்பு
ரெயில்வே பள்ளிகளை மூடுவதற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டு
9 பள்ளிகளும் தொடர்ந்து இயங்கும் என்றும்,
பள்ளிகள் திறப்பதற்குள் அனைத்து வாகனங்களிலும் ஆய்வு;போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திட்டவட்டம்
பள்ளிகள் திறப்பதற்குள்அனைத்து பள்ளி வாகனங்களில் ஆய்வு நடத்தப்படும்.
2,000 பேருக்கு பணி : தபால் துறையில் வாய்ப்பு
தபால் துறையில் காலியாகவுள்ள, 2,000 கிராம தபால் ஊழியர் பணியிடங்கள்
விரைவில் நிரப்பப்படவுள்ளன.
'சென்டம்' பட்டியல் முறையும் ரத்து
பிளஸ் 2 தேர்வில், 'ரேங்கிங்' முறை ரத்து செய்யப்பட்டது போல், 'சென்டம்'
என்ற நுாற்றுக்கு நுாறு பட்டியலும், ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆரவாரம், கொண்டாட்டமின்றி வீடு தேடி வந்த, 'ரிசல்ட்'
பொது தேர்வு முடிவுகளில், பாராட்டு, வாழ்த்து, கேக் ஊட்டுவது என்ற ஆரவாரத்துக்கு, அறவே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுஉள்ளது.
தந்தையின் குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்த தினேஷ், பிளஸ் டூ தேர்வில் எடுத்த மதிப்பெண்!
தந்தை குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததால் மனமுடைந்து நெல்லை
வண்ணாரப்பேட்டை ரயில்வே மேம்பாலத்தில்
முக்கிய பாடங்களில் மதிப்பெண் குறைந்துள்ளதால் கலை, அறிவியல் கல்லூரிக்கு மவுசு
பிளஸ்
2 தேர்வில், முக்கிய பாடங்களில் மதிப்பெண் குறைந்துள்ளதால், அதிக
மாணவர்கள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் சேர வாய்ப்புள்ளதாக,
கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தேர்வில் மகன் தோல்வி: இனிப்பு வழங்கிய தந்தை
மத்திய பிரதேசத்தில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், மகன்
தோல்வி அடைந்ததை, அவனது தந்தை,
ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு இலவச, 'ஷூ'
ஐ.டி.ஐ.,
மாணவ, மாணவியருக்கு, இலவசமாக, 'ஷூ' வழங்க, அரசு, 1.20 கோடி ரூபாயை
ஒதுக்கியுள்ளது.
பிளஸ்-2 தேர்வுகளில் கேள்விகள் கடினமாக கேட்கப்பட்டது ஏன்? பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அளித்த பேட்டி வருமாறு:-
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியீடு 91.1 சதவீதம் பேர் தேர்ச்சி
பிளஸ்-2
தேர்வு கடந்த மார்ச் மாதம் 1-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந் தேதி
முடிவடைந்தது.
ஆசிரியர்களுக்கு இனி கிரேஸ் டைம் இல்லை! - விடுப்புக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு
அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் இனி
பள்ளிக்கு தாமதமாக வரக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
SBI - கல்வி கடன் பற்றி கல்லூரியில் சேரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை..!
எஸ்பிஐ என்று அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி பல வகையிலான கல்வி கடனை
அளிக்கிறது.
Today Rasipalan 17.5.2018
மேஷம்
இன்று சூரியன் சஞ்சாரத்தால் மற்றவர்கள் மேல் இரக்கம் ஏற்படும்.
நீண்டநாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும்.
12th Result Retotal & Answer Script Xerox Regards Proceeding
+2 மறுகூட்டல் , விடைத்தாள் நகல் கோருதல் தொடர்பான தேர்வுத்துறை இயக்குநர் சுற்றறிக்கை
12th Result - தமிழகத்தில் 1907 பள்ளிகள் 100% தேர்ச்சி
+2 தேர்வில் தோல்வியடைந்த மற்றும் தேர்வுக்கு வராத மாணவர்கள், ஜூன் 25ல் மீண்டும் தேர்வெழுதலாம் - அமைச்சர் செங்கோட்டையன்.
+2 Result - தேர்ச்சி விகிதம் அறிவிப்பு
+2 பொது தேர்வில் 91.1% மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றதாக தகவல்.
Latest Promotion Panel as on 1.1.2018
1.1.2018 Promotion Panel
* DSE - BT to PG Promotion - Commerce, Economics, Geography, Political Science,
Home Science, Physical Director 1 - Promotion Panel as on 1.1.2018
அரசு பள்ளிகள் சார்பில் நடைபெறும் சேர்க்கை விழிப்புணர்வு பேரணியில் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது
நெல்லை: கோடை வெயில் அதிகமாக இருப்பதால் பள்ளிகளில் சேர்க்கை தொடர்பான
விழிப்புணர்வு பேரணியில்
எந்தெந்த இணைய தளங்களில் தேர்வு முடிவுகள்?
பிளஸ்2 தேர்வு முடிவுகள் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு
www.tnresults.nic.in www.dge1.tn.nic.in www.dge2.tn.nic.in
பிளஸ் -2 தேர்வு முடிவுகள்.. 9.30 மணிக்கு
இன்று வெளியிடப்படுகிறது பிளஸ் -2 தேர்வு முடிவுகள்.. 9.30 மணிக்கு மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும்..
இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: 104-இல் ஆலோசனை
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்படுவதைத்
தொடர்ந்து, தமிழக அரசின் 104 மருத்துவ சேவையில் இலவச ஆலோசனைகள் வழங்கப்பட
உள்ளன.
நீட் தேர்வர்கள் திருத்தம் செய்யலாம்: சிபிஎஸ்இ
எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை எழுதியோர் தங்களின்
விண்ணப்பங்களில் ஏதேனும் தவறுகள் இழைத்திருந்தால் அதனைத் திருத்திக்
கொள்ளலாம் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ)
அறிவித்துள்ளது.
தனியார் பள்ளிகள் பொதுத்தேர்வு முடிவுகள் தொடர்பான விளம்பரம் வெளியிட தடையில்லை'
'பொதுத்தேர்வு முடிவுகள் தொடர்பான விளம்பரங்கள்
தலைமையாசிரியர்கள் இல்லாததால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பாதிப்பு
அரசு பள்ளிகளில் போதிய தலைமையாசிரியர்கள் இல்லாததால் நடப்பாண்டிற்கான
மாணவர் சேர்க்கை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
AC, Air Cooler ரூமில் குழந்தைகளைப் படுக்க வைக்கும் முன் இதைக் கவனியுங்கள்!
பகல் முழுக்க கொளுத்தும் வெயில்...
வங்கி கணக்குகளில் 3 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.15 பிடித்தம் செய்யப்படும் - SBI அறிவிப்பு
பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களின்கணக்கிலிருந்து 3 மாதத்துக்கு ஒருமுறை
15 ரூபாய் பிடித்தம் செய்யும் முறை தொடரும் என வங்கியின் தலைவர்
ரஜனீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
நினைத்த கல்லூரியில், நினைத்த பிரிவில் இடம் வேண்டுமா?உங்கள் கனவை நனவாக்க 15 டிப்ஸ்"
மாணவர்களாகிய நீங்கள் விரும்பும் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு கல்லூரி வாழ்க்கை மிகவும் அவசியமான ஒன்றாகும்.
INCOME TAX - அனைத்து ஆசிரியர் கவனிக்க
தாங்கள் வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் ITR பைல் செய்யும் போது கவனிக்க வேண்டியவை
ஊதிய முரண்பாடு ஒருநபர் குழு - மேலும் கால அவகாசம் நீட்டிப்பு
ஊதிய முரண்பாடு பற்றி பரிசீலனை செய்ய அரசு செயலர் திரு சித்திக் தலைமையில் ஒரு நபர் குழு சென்ற மாதம் அமைக்கப்பட்டது