NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மத்திய பட்ஜெட்- 2015

-மாத ஊதியம் பெறுவோருக்கான பயண அலவன்ஸ் உச்சவரம்பு ரூ. 800ல் இருந்து ரூ. 1,600 ஆக அதகரிப்பு

-மருத்துவ காப்பீட்டு பிரீமியத்துக்கான வரி விலக்கு ரூ. 15,000ல் இருந்து 25,000 ஆக அதிகரிப்பு


-தூய்மை இந்தியா திட்டத்துக்கு நிதி வழங்கும் நிறுவனங்களுக்கு முழு வரிவிலக்கு


-சேவை வரி 12.34%-ல் இருந்து 14% ஆக அதிகரிப்பு

-செல்வந்த வரி விதிப்பு முறை கைவிடப்படுகிறது

-ஆண்டு வருமானம் ரூ1 கோடிக்கு அதிகம் பெறுவோர் 2% வரி செலுத்த வேண்டும்

-மாத ஊதியம் வாங்குவோரின் வருமான வரியில் மாற்றம் இல்லை

-ரூ1 லட்சத்துக்கும் அதிகமான பணபரிவர்த்தனைகளுக்கு பான் எண் கட்டாயம்

-மொத்த வரி வருவாய் ரூ. 14.49 லட்சம் கோடியாக இருக்கும்

-இந்த ஆண்டு மொத்த செலவு ரூ. 17.77 லட்சம் கோடியாக இருக்கும்

-திட்டச் செலவுகள் ரூ. 4.65 லட்சம் கோடி, திட்டம் சாரா செலவுகள் ரூ. 13.12 லட்சம் கோடி

-ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளில் பினாமிகள் பெயரில் சொத்துகள் வாங்கி குவிப்பதைத் தடுக்க சட்டம்

-வெளிநாட்டு முதலீடு, வங்கி முதலீடுகளை ஆண்டுதோறும் மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும்

-வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது இதை அவசியம் செய்ய வேண்டும்

-கருப்பு பணம் பதுக்கினால் 10 ஆண்டு சிறை

-கருப்பு பணம் பதுக்கலை தடுக்க வரி விதிப்பில் திருத்தம்

-வெளிநாட்டு சொத்துகளை மறைத்தால் 7 ஆண்டுகள் சிறை

-வெளிநாட்டு முதலீடுகளை கணக்கில் காட்டாவிட்டால் கடும் நடவடிக்கை

-வெளிநாட்டில் கருப்புப் பணத்தை மறைத்து வைத்தால் 10 ஆண்டு சிறை

-வெளிநாட்டில் பதுக்கிய நிதியைப் போல் 300 சதவீதம் அபராதம்

-இதற்காக புதிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்

-தனிநபர் வருமான வரி விலக்கு சலுகை தொடரும்: அருண் ஜேட்லி

-கார்ப்பரேட் வரிக் குறைப்பு அடுத்த ஆண்டு முதல் அமலாகும்

-பாதுகாப்புத்துறைக்கான நிதி ஒதுக்கீடு 25 சதவீதம் அதிகரிப்பு

-வர்த்தக நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைப்பு

-கார்பரேட் வரி குறைப்பு 4 ஆண்டுகள் அமலில் இருக்கும்

-பாதுகாப்புத் துறைக்கு ரூ2,46,727 கோடி ஒதுக்கீடு

-கல்வி, மதிய உணவிற்கு ரூ. 68,968 கோடி நிதி

-சுற்றுச் சூழலை பாதிக்காத மின்சார கார்கள் உற்பத்திக்கு ரூ.75 கோடி ஒதுக்கீடு

-பீகார், மேற்கு வங்கத்துக்கு சிறப்பு நிதி உதவி வழங்கப்படும்: அருண் ஜேட்லி

-முதுகுவலி பிரச்சினை: பட்ஜெட் உரையை அமர்ந்து வாசித்தார் அருண் ஜெட்லி

-தமிழகம், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல், அஸ்ஸாமில் எய்ம்எஸ் மருத்துவமனைகள்

-டெபிட் மற்றும் கிரிடிட் கார்டுகள் பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படும்

-பட்ஜெட் உரையை அமர்ந்து வாசிக்கிறார் நிதியமைச்சர்அருண் ஜெட்லி

-சபாநாயகர் சுமித்ரா மகாஜனின் கோரிக்கையை ஏற்றார்

-தேவையெனில் அமர்ந்தே பட்ஜெட் படியுங்கள் : சுமித்ரா மகாஜன்

-கடந்தமுறை பட்ஜெட் உரை வாசிக்கும் போது சிறிது ஓய்வு எடுத்தார் ஜெட்லி

-இந்திய தங்க நாணயங்கள் அறிமுகப்படுத்தப்படும். இதன்மூலம் நாணய இறக்குமதி குறையும்

-அசோக சக்கரம் பொறிக்கப்பட்ட தங்க நாணயங்கள் வெளியிடப்படும்

-தங்க பத்திரத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். இதன்மூலம் தங்கத்தை அடகு வைப்பது குறையும்

-மின்சார கார்கள் உற்பத்திக்கு ரூ75 கோடி ஒதுக்கீடு

-நிர்பயா திட்டத்துக்கு கூடுதலாக ரூஆயிரம் கோடி ஒதுக்கீடு

-150 நாடுகளைச் சேர்ந்தோர் இந்தியாவுக்கு வந்து விசா பெற்றுக் கொள்ள அனுமதி

- இப்போது 43 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கே இந்த வசதி உள்ளது

-100 நாள் ஊரக வேலை திட்டத்திற்கு 34,699 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

-அசோகச் சக்கரம் பொறித்த தங்க நாணயம் வெளியிடப்படும்

-தங்க பத்திரத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்

-கூடங்குளம் 2வது அணு உலையானது 2015-16ஆம் ஆண்டு செயல்படத் தொடங்கும்: அருண் ஜேட்லி

-தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ரூ6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

-நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ரூ. 340 பில்லியனாக உள்ளது

-புதிய சாப்ட்வேர் நிறுவனங்கள் தொடங்க ரூ. 1,000 கோடி நிதி

-சுயதொழில் தொடங்குவோருக்கு உதவ ரூ. 1,000 கோடி

-4 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறனுடைய 5 பெரும் மின் திட்டங்கள்

-ரயில்வே, சாலை திட்டங்களுக்கு நிதி திரட்ட வரியில்லா பத்திரங்கள்

-பள்ளிகளில் டி.சி பெறாமல் வெளியேறும் சிறுபான்மையினர் இன இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற புதிய சான்றிதழ் அறிமுகம்

-உள்கட்டமைப்பு வசதிக்கு ரூ70 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

-சிறுபான்மை இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்கு 'நயி மன்சில்' திட்டம்

-முதியோர் பென்சன் திட்டம் அடல் பிகாரி வாஜ்பாய் பெயரில் அமலாகும்

-இதற்கான நிதி பிஎப் கணக்குகளில் கேட்பாரற்று கிடக்கும் பணம் மூலம் பெறப்படும்

-உரிமை கோரா பி.பி.எப். தொகை ரூ3 ஆயிரம் கோடி மற்றும் ஈ.பி.எப். தொகை ரூ6 ஆயிரம் கோடி முதியோர் நலனுக்கு ஒதுக்கீடு

-நாடு முழுவதும் அனைவருக்கும் இன்சூரன்ஸ் திட்டம் அமலாக்கப்படும்

-ஆண்டுக்கு ரூ. 12 செலுத்தினால் விபத்தில் பலியானவருக்கு ரூ. 2 லட்சம் வழங்கப்படும்

-முதியோருக்கு பென்சன் வழங்கவும் திட்டம். இதற்கான பிரீமியத்தில் 50 சதவீதத்தை மத்திய அரசு வழங்கும்

-தபால் நிலையங்களை வங்கிகளாக மாற்ற நடவடிக்கை

-நாடு முழுவதும் அனைவருக்கும் இன்சூரன்ஸ் திட்டம் அமலாக்கப்படும்

-ஆண்டுக்கு ரூ. 12 செலுத்தினால் விபத்தில் பலியானவருக்கு ரூ. 2 லட்சம் வழங்கப்படும்

-முதியோருக்கு பென்சன் வழங்கவும் திட்டம். இதற்கான பிரீமியத்தில் 50 சதவீதத்தை மத்திய அரசு வழங்கும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive