NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஜூலை 1-ல் கலந்தாய்வு தொடக்கம்

      அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் துணை இயக்குநர் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
 
       திருச்சி, புள்ளம்பாடி (மகளிர்), மணிகண்டம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயில்வதற்காக விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு தரவரிசைப் பட்டியலின்படி ( கணக்கு மற்றும் அறிவியல் மதிப்பெண் விழுக்காடு) கலந்து கொள்ள அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதன்படி ஜூலை 1-ம் தேதி தரவரிசைப் பட்டியலில் 1 முதல் 403 வரை இடம் பெற்றவர்களும், 2-ம் தேதி 404 முதல் 916 வரையிலும், 3-ம் தேதி 917 முதல் 1400 வரையிலும், 5-ம் தேதி 1407 முதல் 1850 வரையிலும் இடம் பெற்றவர்களுக்கு கலந்தகாயவு நடைபெறுகிறது. எஸ்எஸ்எல்சி கல்வித் தகுதி பெற்றவர்கள் இதில் பங்கேற்கலாம்.
ஜூலை 4-ம் தேதி எட்டாம் வகுப்பு கல்வித் தகுதியாகப் பெற்றவர்கள் பிரிவில் 1 முதல் 517 வரை தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றவர்கள் பங்கேற்கலாம். அழைப்புக் கடிதம் கிடைக்க பெற்றவர்கள் மதிப்பெண் மற்றும் தரவரிசையின் அடிப்படையில் உரிய தேதியில் உரிய தொழிற்பயிற்சி நிலையத்துக்குச் சென்று கலந்தாய்வில் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 0431- 2552238.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive