வால்பாறையில்,
தாய் இறந்த துக்கத்திலும், மகன் பிளஸ் 2 தேர்வு எழுதினார்.கோவை மாவட்டம்,
வால்பாறையைச் சேர்ந்தவர், திருச்செல்வம் மனைவி அய்யம்மாள் செல்வி, 38.
இவர், 'அம்மா' உணவகத்தில் பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு இரண்டு
மகன்கள். கடந்த, 10ம் தேதி வீட்டுக்கு வந்த அய்யம்மாள் செல்வி, குளிர்பானம்
என நினைத்து, பாட்டிலில் இருந்த களைக்கொல்லி மருத்தை குடித்தார்.
TET Study Materials
Home »
» தாய் இறந்த துக்கத்திலும் தேர்வு எழுதிய மாணவன்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...