குரூப்-1 பணிக்கான நேர்காணல் திட்டமிட்டபடி நடைபெறும் என்று டி.என்.பி.சி. தெரிவித்துள்ளது. டிசம்பர் 23-31 வரை(25,29 நீங்கலாக) தேர்வாணைய அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறும் என டி.என்.பி.சி. தகவல் அளித்துள்ளது. திட்ட அலுவலர், சிறை அலுவலர் உள்ளிட்ட பதவிக்கான எழுத்துத்தேர்வும் டிசம்பர் 21,22 ல் திட்டமிட்டபடி நடக்கும்.
Half Yearly Exam 2025
Latest Updates
Public Exam Question Bank For Sale
Home »
» TNPSC - நேர்காணல் திட்டமிட்டபடி நடைபெறும்!
TNPSC - நேர்காணல் திட்டமிட்டபடி நடைபெறும்!
குரூப்-1 பணிக்கான நேர்காணல் திட்டமிட்டபடி நடைபெறும் என்று டி.என்.பி.சி. தெரிவித்துள்ளது. டிசம்பர் 23-31 வரை(25,29 நீங்கலாக) தேர்வாணைய அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறும் என டி.என்.பி.சி. தகவல் அளித்துள்ளது. திட்ட அலுவலர், சிறை அலுவலர் உள்ளிட்ட பதவிக்கான எழுத்துத்தேர்வும் டிசம்பர் 21,22 ல் திட்டமிட்டபடி நடக்கும்.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...