
புதுச்சேரி ஜிப்மரில் மாநில ஒதுக்கீடு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பாக ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநில சுகாதாரத்துறை வழங்கும் பட்டியலில் இருந்து தகுதியான மாணவர்களை கலந்தாய்வுக்கு அழைக்கவேண்டும். மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வு குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
0 Comments:
Post a comment
Dear Reader,
Enter Your Comments Here...