பள்ளிக் கல்வித் துறையின் அங்கீகாரம் பெற்று சுயநிதி அடிப்படையில் தமிழ்வழியில் மட்டும் செயல்படும் நர்சரி / தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் விவரம் , இணைப்பில் உள்ள Google Spreadsheet ல் அளிக்கப்பட வேண்டும். இதில் படிவத்தில் உள்ள அனைத்து விவரங்களையும் விடுதல் இன்றி கல்வி முழுமையான அளவில் 15.02.2022 க்குள் பதிவிடுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. அலுவலர்கள் / முதன்மைக் இப்பணியினை எவ்வித விடுதலுமின்றி விரைந்து முடிப்பதை உறுதி செய்யுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
10th Standard
12th Standard
11th Standard
Important Links!
Home »
Padasalai Today News
» அரசு அங்கீகாரம் பெற்று சுயநிதியில் தமிழ் வழியில் மட்டும் செயல்படும் பள்ளிகள் விவரம் கோரி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!
அரசு அங்கீகாரம் பெற்று சுயநிதியில் தமிழ் வழியில் மட்டும் செயல்படும் பள்ளிகள் விவரம் கோரி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!
அரசு அங்கீகாரம் பெற்று
சுயநிதியில் தமிழ் வழியில் மட்டும் செயல்படும் நர்சரி /தொடக்க / நடுநிலை
/உயர்நிலை / மேல்நிலை பள்ளிகள் விவரம் கோரி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...