இன்று
13-05-2022 டிட்டோஜாக் ஒருங்கிணைப்பாளர் *இரா.தாஸ் முன்னிலையில்
டிட்டோஜாக் ஒருங்கிணைப்பாளர் கள் சார்பாக வருகைதந்த பிரதிநிதிகளுடன்
*மாண்புமிகு பள்ளிக் கல்வித்தறை அமைச்சரை அவர்களை* தலைமைச் செயலகத்தில்
சந்தித்து கோரிக்கைகள் பற்றி பேசப்பட்டது. கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்த
அமைச்சர் அவர்கள் உங்களுடைய கோரிக்கைகளை விரிவாக பேசுவதற்கு வருகின்ற 15
-5 -2022 அன்று திருச்சியில் மாலை 5.மணியளவில் ஒருங்கிணைப்பாளர் களை
அழைத்து பேச நேரம்ஒதுக்குவதாக கூறினார்கள். அதுவரையில் உங்களுடைய நேரடி
போராட்ட நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கும்படி கேட்டுக்கொண்டார்கள்.
Half Yearly Exam 2025
Latest Updates
Public Exam Question Bank For Sale
Home »
Padasalai Today News
» ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து டிட்டோஜாக் மாநில ஒருங்கிணைப்பாளர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 15.5.2022 அன்று சந்திப்பு








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...