மார்ச்
/ ஏப்ரல் -2025 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய தேர்வர்களுக்கு
மதிப்பெண் சான்றிதழ்கள் 03.09.2025 ( புதன்கிழமை ) அன்று காலை 10.00 மணி
முதல் வழங்கப்படும் . பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலும் ,
தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலும் அசல் மதிப்பெண்
சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம் .
Half Yearly Exam 2025
Latest Updates
Public Exam Question Bank For Sale
Home »
Padasalai Today News
» 10ஆம் பொதுத் தேர்வினை எழுதிய தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் 03.09.2025 ( புதன்கிழமை ) அன்று காலை 10.00 மணி முதல் வழங்கப்படும் - DGE அறிவிப்பு.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...