அரசுப் பள்ளியில் பயிலும் மாணவி துணைத் தலைவியாகப் பொறுப்பேற்ற இந்திய மகளிர் கபடி அணி ஆசிய இளைஞர் விளையாட்டுத் தொடரில் தங்கம் வென்றுள்ளது
கண்ணகி நகர் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவி கார்த்திகா துணைத் தலைவியாகப் பொறுப்பேற்ற இந்திய மகளிர் கபடி அணி ஆசிய இளைஞர் விளையாட்டுத் தொடரில் தங்கம் வென்றுள்ளது!
நாட்டிற்கு பெருமை சேர்த்த நமது அரசுப் பள்ளி மாணவி கார்த்திகாவிற்கும், அவரது பயிற்சியாளர் மற்றும் குடும்பத்தினருக்கும், இந்திய அணியினருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...