* தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் தேஜஸ்வி யாதவ்
*பீகாரில் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்,
* ஒவ்வொரு குடும்பத்திற்கும் |மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம்,
* வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை,
* மகளிருக்கு மாதம் ரூ.2500 வழங்கப்படும்,
* ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தரம் உள்ளிட்ட பல தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது இந்தியா கூட்டணி.
* நவம்பர் 6,11 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...