அரசுப்பள்ளி மாணவியான கபடி வீராங்கனை கார்த்திகா, பக்ரைனில் நடைபெற்ற Asian Youth Games போட்டியில் விளையாடிய Super Raid
சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவியான இளம் கபடி வீராங்கனை கார்த்திகா, பக்ரைனில் நடைபெற்ற Asian Youth Games போட்டியில் 18 வயதுக்குட்பட்ட இந்திய மகளிர் கபடி அணியின் துணை கேப்டனாக தனது முதல் சர்வதேசப் போட்டியில் பங்கேற்று, இந்திய அணி தங்கப் பதக்கம் வெல்ல தனது Super Raid மூலம் அணிக்கு முக்கிய பங்களிப்பை அளித்துள்ளார்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...