E20 பெட்ரோலால் தனது Grand Vitara காரின் என்ஜின் பழுதாகிவிட்டதாக வழக்குத் தொடர்ந்த உரிமையாளருக்கு புதிய காரை வழங்க Maruti Suzuki நிறுவனத்திற்கு ராய்ப்பூர் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
E20 பெட்ரோல் பரவலாகிவிட்ட நிலையில், வாகனம் அதற்கு தகுதியானதா? என்பதை நிறுவனம் விளக்கத் தவறியதே இதற்கு காரணம் என நீதிமன்றம் கண்டிப்பு.
வாடிக்கையாளரின் மன உளைச்சலுக்கு ரூ.1 லட்சம், வழக்குச் செலவாக ரூ.10 ஆயிரம் நஷ்டஈடாக வழங்கவும் உத்தரவு







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...