தமிழ்நாடு
சார்நிலைப்பணி பணி ஓய்வு பணி நீட்டிப்பு தஞ்சாவூர் மாவட்டம், செண்டங்காடு.
அரசு உயர்நிலைப்பள்ளி, ஓவிய ஆசிரியர் திரு.தி.மாரிமுத்து என்பார்
30.06.2026 இல் வயது முதிர்வின் காரணமாக பணி ஓய்வு 01.07.2026 முதல்
2026-2027 ஆம் கல்வியாண்டின் பள்ளி இறுதிவேலை நாள் வரை மறுநியமன
அடிப்படையில் பணிநீட்டிப்பு கோரியது - தொடர்பாக
திரு.தி.மாரிமுத்து என்பார் 30.06.2026
பிற்பகல் பணி ஓய்வு பெறும் நிலையில் தனியர் கலையாசிரியர் என்பதாலும்
அப்பள்ளியில் மிகக் குறைவான மாணவர்கள் கல்வி பயின்று வரும் நிலையிலும்
மேற்காணும் அரசாணைகளின் மாணவர்களின் கல்வி நலன் பெரிதும்
பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படாது என்பதை கருத்தில் கொண்டும் தனியருக்கு
பணி நீட்டிப்பு வழங்க வழிவகை இல்லை என்பதால் பெறப்பட்ட கருத்துரு அசலாக
திருப்பப்படுகிறது









0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...