APRIL DIARY- Tentative
*.1-fri - April fool day,
*.2- sat-Grievance day,
*.8- fri-Telugu new year holiday,
மார்ச் தொடக்கமே வெளுத்து வாங்கும் வெயில் காலமாக மாறிவிட்டதால்,
உத்தரகாண்டில் உள்ள ராணுவ குடியிருப்பு அலுவலகத்தில் காலியாக பல்வேறு
பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
புதுடில்லி:'ஆதார்' சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக, மத்திய அரசு
அறிவித்துள்ளது.சமையல், 'காஸ்' மானியம், ஆதார் எண்கள் மூலம் சம்பந்தப்பட்ட
வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படுகிறது.
கர்நாடக எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மார்ச் 30-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி 1992ம் ஆண்டு போடப்பட்ட
நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதம், கட்டணம் உயர்த்த முடிவு
செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அனைத்து அவசர அழைப்புகளுக்கும் எண் 112ஐ அறிமுகம் செய்யலாம்
என தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரையை தொலைத்தொடர்பு கமிஷன்
ஏற்றுள்ளது.
தேர்தலையொட்டி, பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணிகளும் தாமதமாக
நடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது;
பிளஸ் 2 பொதுத் தேர்வில், நேற்று நடந்த உயிரியல் தேர்வில், விலங்கியல்
பிரிவு வினாத்தாளில், புதிய வினாக்கள் இடம் பெற்றதால், மாணவர்கள் பதில்
எழுத திணறினர்;
கல்வித்துறையில் புதிதாக பணியில் சேர்ந்த தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு
முதல் மாதமே சம்பளம் வழங்காததால், ஏமாற்றம் அடைந்தனர்.
பிளஸ் 2 'பயாலஜி' தேர்வு நேற்று நடந்தது. இதில் 200 மார்க் கிடைப்பது சற்று
கடினம் என மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.மாணவர்கள் கருத்து:
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அருப்புக்கோட்டை அருகே செம்பட்டி தனம் தாக்கல் செய்த மனு:
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கடந்த 2014 -ல் கொண்டுவரப்பட்ட ஆன்லைன்
தேர்வு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
“ஆங்கிலம் உட்பட எல்லா மொழிகளையும் வாசியுங்கள்… தாய்
மொழி தமிழை சுவாசியுங்கள்.
இன்ஜி., படிப்புக்கான விண்ணப்ப வினியோகம்
எப்போது என்பது குறித்து, இன்று நடக்கும் இன்ஜி., மாணவர் சேர்க்கை
ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
பிளஸ் 2 தேர்வில் முறைகேடு செய்ததாக, 39 பேர் சிக்கி உள்ளனர்.
- No CPS - Need only GPF: 145 Members applied to court case/TATA - Click Here for List
- 10 Months Language Training in Mysore - Prospectus Download - Application Download
அகஇ
- வீடு கட்ட நிலம் வாங்கியதற்கு, துறை முன்னனுமதி வாங்கியிருந்தால் தான்,
IT -யில் Housing loan காட்ட முடியும் -மாநில திட்ட இயக்குனரின்
செயல்முறைகள்
புதுடில்லி : சினிமா துறையில், ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு சார்பில்
தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி 2015ம் ஆண்டுக்கான
தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
SSA திட்ட நிதி செலவு செய்யப்படாமல் உள்ள தொகையை திரும்ப ஒப்படைத்தல் - SSA முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்
அசாம் மாநிலித்தில் உள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி்க்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

புது தில்லி : மறைந்த தொழிலதிபர் திருபாய் அம்பானி, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உட்பட 56 பேருக்கு பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்தார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் மத்திய பிரதேசம், இட்டரசியில் செயல்பட்டு வரும் ராணுவ ஆயுத தொழிற்சாலையில் காலியாக உள்ள குருப் பி, சி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள JRF பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

உத்தரகாண்டில் உள்ள ராணுவ குடியிருப்பு அலுவலகத்தில் காலியாக பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திருநெல்வேலி முதன்மை மாவட்ட நீதிபதி அவர்களது அதிகாரத்திற்கு உட்பட்டுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில்

இன்றைய பதிவில் உங்களுடைய வாட்ஸ்அப் மெசேஜ்களை எப்படி ஆன்லைன் செல்லாமலேயே வாசிப்பது என்றும் வாசித்து முடித்த பின் தோன்றும் நீல நிற மெசேஜ் சீன் டிக்கை எப்படி மறைப்பது என்றும் பார்ப்போம்.
GOVERNMENT OF INDIA
MINISTRY OF FINANCE
LOK SABHA
பள்ளிக்கல்வி - அ.இ.க.தி - 2009-10 மற்றும் 2011-12ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் 2408 பட்டதாரி ஆசிரியர் / 888 ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு மார்ச் 2016 மாத ஊதியம் பெறுவதற்கான ஆணை
அரசு பணி தேர்வு எழுவோருக்கு உதவும் வகையில், திருப்பூரில் பயிற்சி மையம் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.