அலைக்கற்றை ஏலத்தில் 700 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையின் அடிப்படை விலை மெகாஹெர்ட்ஸ், ஒன்றுக்கு ரூ.11,485 கோடி நிர்ணயிக்கப்பட்டது.
Public Exam 2026
Revision Test 2026
இறுதியாக நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகளில் இருந்து 60 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்கள் ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். - விகடன்
TNTET:இறுதியாக நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகளில் இருந்து 60 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்கள் ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.:ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரி இயக்குனர்-விகடன் செய்தி
தின பலன் 10.11.2016
தவறு
செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை
நிறைவேற்றுவீர்கள்.
கறுப்பு பணம் கண்டுபிடிக்கப்படும் : பஞ்சாங்கத்தில் முன்கூட்டியே கணிப்பு
கறுப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டு, அரசுக்கு பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என ஆற்காடு பஞ்சாங்கத்தில் முன்கூட்டியே வெளியாகி இருந்த கணிப்பு சரியாக நடந்துள்ளது.
மின்வாரிய எழுத்து தேர்வு 'கட் ஆப்' வெளியீடு
இளநிலை தணிக்கையாளர் உட்பட, மூன்று பதவிகளுக்கான, 'கட் ஆப்' மதிப்பெண்ணை,
மின் வாரியம் வெளியிட்டுள்ளது.
போலி டாக்டர்களை கட்டுப்படுத்த தீவிரம் :நிபுணர் குழு அமைத்து அரசு உத்தரவு
போலி டாக்டர்களை கட்டுப்படுத்த, மாநில மற்றும் மாவட்ட அளவில்,
நிபுணர் குழு அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மின் கட்டணம் செலுத்த அவகாசம்
சென்னை: மின் கட்டண மையங்களில், 500, 1,000 ரூபாய் நோட்டுகள்
வாங்கப்படாததால், அபராதம் இன்றி கட்டணத்தை செலுத்த, மின் வாரியம், கூடுதல்
அவகாசம் வழங்கியுள்ளது.
கையிருப்பு நோட்டுகளை மாற்றுவது எப்படி?
நம் நாட்டில், பெரும்பாலானோர், அவசர தேவைக்கென கொஞ்சம் ரொக்க பணத்தை
வீட்டில் வைத்திருப்பது வாடிக்கை தான்.
உங்கள் பணத்திற்கு உத்தரவாதம் உண்டு : இதோ ரிசர்வ் வங்கி விளக்கம்
மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற்றதைத்
தொடர்ந்து, பொது மக்களிடம் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக
ரிசர்வ் வங்கி அளித்
பழைய 'கரன்சி' மீது வரி உண்டா? : அருண் ஜெட்லி புது குண்டு
''மத்திய அரசால் செல்லாதென அறிவிக்கப்பட்ட, 500 மற்றும் 1,000
ரூபாய் கரன்சி நோட்டுகளை, வங்கியில் 'டிபாசிட்' செய்கையில், அவை வரி
விதிப்பில் இருந்து தப்பாது;
ரூ.100 நோட்டுகள் தாராளமாக கிடைக்கும்: எஸ்.பி.ஐ., அறிவிப்பு
மும்பை: புழக்கத்தில் இருந்த, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது
என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, அதிக அளவில், 100 ரூபாய் நோட்டுகள்
கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, நாட்டின் மிகப்பெரிய பொதுத்
துறை வங்கியான, எஸ்.பி.ஐ., எனப்படும், ரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.
ரூ.2.5 லட்சத்துக்கு மேல் மாற்ற போகிறீர்களா?
பழைய, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக் களை, வங்கியில் கொடுத்து மாற்றும்
திட்டத் தில், இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலுத்து வோரை,
வருமான வரித் துறை கண்காணிக்க உள்ளது. தவறு செய்திருந்தால், 200 சதவீதம்
வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிகிறது.
மோடியின் அதிரடியால் பாகிஸ்தானுக்கு ரூ.500 கோடி இழப்பு
புதுடில்லி : 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அதிரடி
அறிவிப்பு வெளியிட்டதால், பாகிஸ்தானுக்கு ரூ.500 கோடி இழப்பு
ஏற்பட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக வங்கிகணக்கில் டெபாசிட் செய்தால் 200% அபராதம் விதிக்கப்படும்.
வருமானத்துக்கு அதிகமாக வங்கிகணக்கில் டெபாசிட் செய்தால் 200% அபராதம்
விதிக்கப்படும்..வருமானத்துக்கு பொருந்தாத தொகையை டெபாசிட் செய்தால்
அபராதம்...
TNTET தீர்ப்பு இரண்டு அரசாணைகளும் செல்லும்
தமிழக அரசு கொண்டு வந்த அரசாணை செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சனி ,ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை -வங்கிகள் செயல்படும்
சனி ,ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை -வங்கிகள் செயல்படும் .குரு நானக் ஜெயந்தி விடுமுறை ரத்து வங்கிகள் இயங்கும் என அறிவிப்பு
TNPSC:குரூப் 1 தேர்வு அறிவிக்கை: இன்று வெளியீடு
குரூப் 1 தேர்வு அறிவிக்கை புதன்கிழமை (நவ.9) வெளியிடப்படுகிறது.துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட முக்கியப் பதவியிடங்கள்
குரூப் 1 தொகுதியின் கீழ் வருகின்றன.
உங்கள் கையில் இருக்கும் பணம் செல்லும்: ரிசர்வ் வங்கி சொல்லும் 25 விஷயங்கள்
நீங்கள் கையில் வைத்திருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள்
செல்லாதவை அல்ல, அவை அதன் முழு மதிப்போடு திரும்பப் பெறப்படும் என்று
ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் என்ன செய்வது?
வங்கிக் கணக்கில் இல்லாதவர்கள் பணத்தை மாற்றிக் கொள்ள புதிய வங்கிக் கணக்குத் தொடங்க வேண்டியது அவசியம்.
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் 11-ம் தேதி வரையில் கட்டணம் கிடையாது.
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் 11-ம் தேதி நள்ளிரவு வரையில்
கட்டணம் கிடையாது என்றுஅறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வு 5 சதவீதம் மதிப்பெண் தளர்ச்சி. தமிழக அரசின் உத்தரவை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்
ஆசிரியர் தகுதித்தேர்வு 5 சதவீதம் மதிப்பெண் தளர்ச்சி. தமிழக அரசின் உத்தரவை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!
RBI - OLD RS 500,1000 NOTES WITHDRAWAL- NEW RS 500,2000 NOTES ISSUE- DEPOSITS ,WITHDRAWAL,CHANGING OLD NOTES RULES
RBI - OLD RS 500,1000 NOTES WITHDRAWAL- NEW RS 500,2000 NOTES ISSUE- DEPOSITS ,WITHDRAWAL,CHANGING OLD NOTES RULES- SINGLE PAGE
TNTET: வழக்கு உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு 5% மதிப்பெண் தளர்வு வெயிட்டேஜ் உண்டு
ஆசிரியர் தகுதித்தேர்வு 5% மதிப்பெண் தளர்வு மற்றும் வெயிட்டேஜ் இரண்டும் செல்லும் அதாவது இதற்குமுன் எப்படி இருந்ததோ அதே நடைமுறை அரசு சொல்லுவதே சரி என்ற தீர்ப்பு 82 மதிப்பெண் முதல் அணைவரும் வெற்றி வெயிட்டேஜ் உண்டு உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு இவன் கார்த்திக் பரமக்குடி
தமிழக ஆசிரியர் தகுதித் தேர்வில் ‘வெயிட்டேஜ்' முறை செல்லுமா? உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு !
தமிழகத்தில் நடைபெறும் ஆசிரியர் தகுதித்
தேர்வில் ‘வெயிட்டேஜ் முறை பயன்படுத்தப்படும் என்ற தமிழக அரசின் உத்தரவு
செல்லுமா என்பது குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு இன்று
வழங்குகிறது.
கல்வி அதிகாரிகள் உத்தரவு : ஆசிரியர்களுக்கு நாற்காலி கிடையாது
பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவின் பேரில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலர்களும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளனர்.







