மூன்று நபர் குழு பரிந்துரையின் அடிப்படையில் இன்று 22 அரசாணைகள் தமிழக அரசு வெளியீட்டுள்ளது


        ஆறாவது ஊதியக் குழு மற்றும் ஒரு நபர் குழு முரண்பாடுகள் களைய தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட மூன்று நபர் குழுவின் பரிந்துரை அடிப்படையில் நேற்று இணையதளத்தில் 28 அரசாணைகள் வெளியிடப்பட்டது. இன்று தமிழக அரசின் இணையதளத்தில் 22 அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளது.

             இன்று வெளியிட்ட அரசாணைகளில் பள்ளிக்கல்வித் துறையை சார்பாக எந்த அரசாணையும் இல்லையென தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை மொத்தம் 50 அரசாணைகள் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive