Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சிபிஎஸ்இ: புத்தகம் பார்த்து எழுதும் பதிலுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு


             மத்திய மேல்நிலை கல்வி வாரியத்தில் (சிபிஎஸ்இ), 9 மற்றும் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் புத்தகத்தை பார்த்து கேள்விக்கு விடை எழுதுவதற்கு கூடுதலாக நேரம் ஒதுக்கியுள்ளது.

          கடந்த ஆண்டு முதல் சிபிஎஸ்இ.,யில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பதினொராம் வகுப்பு படிப்புக்கு மாணவர்களுக்கு, தேர்வு முறையை எளிதாக்க புத்தகத்தை பார்த்து கேள்விக்கு விடை எழுதும் முறையை கொண்டு வந்துள்ளது. இதற்கு 3 மணி நேரம் மட்டும் ஒதுக்கப்படும். ஆனால் இந்த கல்வியாண்டு முதல் அரை மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படும் என்று சிபிஎஸ்இ கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.

              இந்த புதிய திட்டத்தின் மூலம் புத்தகத்தைப் பார்த்து எழுதும் பகுதிகளில் பெறும் மதிப்பெண்களும், எப்போதும் எழுதி பெறும் மதிப்பெண்களும் சேர்த்துக் கொள்ளப்படும் வகையில் திருத்தங்கள் செய்யப் பட்டுள்ளன. இந்தத் தகவல் குறித்து அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive