Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான ஆணை விரைவில் வெளியிடப்படும்


            2009க்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான ஆணை விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது

           மாநில பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதலுக்கான அரசாணை இன்று (03.12.2013) வெளியாகும் என எதிர்பார்ப்பு. மாநில பதிவு மூப்பு அடிப்படையில் 2009க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு  மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்தது.
 
           இது சார்ந்து வழக்கு தொடுக்கப்பட்டு உச்சநீதிமன்றம் வரை சென்று மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் பெறும் வாய்ப்பு அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டது.

              அது சார்ந்த அரசாணை விரைவில் வெளியாகும் என SSTA மாநில பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வரசாணை தலைமைச்செயலகத்தில் கிடைக்கப்பெற்றவுடன் நம் இணையதளத்தில் வெளியிடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.




1 Comments:

  1. tet la oppaintment annavangalukku idda maruthal keedaikkuma

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive