அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ்
பணியாற்றி வந்த வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் 324 பேர் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாகவும்; 71 பேர் முதுகலை ஆசிரியராகவும்; 115 ஆசிரியர் பயிற்றுநர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிமாறுதல் அளிக்க
உள்ளதாகவும், மேலும் வட்டார வளமையத்தினை மூத்த
ஆசிரியர் பயிற்றுனர் வழிநடத்துவார், ஒரு ஆசிரியர்
பயிற்றுனருக்கு 10 பள்ளிகளை ஒதுக்கீடு செய்வது எனவும்,
அரசு ஆணை எண் 249 (பள்ளிக்கல்வித் துறை) நாள் 10.12.2013- இன் படி தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிந்த வட்டாரங்கள்
கூறுகிறது.
Half Yearly Exam 2025
Latest Updates
Public Exam Question Bank For Sale
Home »
» SSA மேற்பார்வையாளர்கள் பணியிட மாற்றம் ; அரசாணை விவரம்







Hearty welcome to this order. Please implement this G.O. immediately. A.R. VICTOR JOHNSON, Tirunelveli
ReplyDeleteHearty welcome to this order. Please implement this G.O. immediately. A.R. VICTOR JOHNSON, Tirunelveli
ReplyDelete