NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

14,844 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புமாறு நீதிமன்றம் தீர்ப்பு

             வரும் 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள், அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 14,844 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புமாறு, மராட்டிய மாநில அரசை, மும்பை உயர்நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

         தொடக்கப் பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வுசெய்து, அதன்படி, அங்கே அதிக ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்ற விபரம் வெளியானதையடுத்து, அந்தப் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க கடந்த 2012ம் ஆண்டு மாநில அரசு தடைவிதித்தது.

             அளவுக்கு அதிகமாக உள்ள ஆசிரியர்களுக்கு சரியான பணி ஒதுக்கப்படவில்லை என்றால், இந்த தடை நீடிக்கும் என கடந்த 2012ல் மாநில அரசாங்கம் கொள்கை முடிவை எடுத்தது. இதை எதிர்த்து, மும்பை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தாக்கலானது. இதன்மூலம் மேற்கண்ட தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive