Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

முதுகலை தமிழாசிரியர் : பணி நியமன ஆணை

விழுப்புரம் மாவட்டத்தில் 47 பேருக்கு பணி நியமன ஆணை

           தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அதற்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் தலைமை வகித்தார். இந் நிகழ்ச்சியில் முதுகலை தமிழ் படித்து தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 47 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. 

சிவகங்கை மாவட்டத்தில் 17பேருக்கு பணி நியமன ஆணை

        ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 17 பேர் ஆன் லைன்முறையில் பணியிடங்களை தேர்வு செய்ததைத் தொடர்ந்து,சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செந்திவேல்முருகன்
பணி நியமன ஆணையை வழங்கினார்

தருமபுரி
 
          இந்தத் தேர்வில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 61 பேர் தேர்ச்சி பெற்றனர்.

           இவர்களுக்கு சான்றிதழ் சர்பார்ப்புப் பணி அண்மையில் நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து, இவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குவதற்கானஆன்லைன் கலந்தாய்வு வெள்ளிக்கிழமை தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலர்அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 61 பேருக்கு பணி நியமனஆணையை முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி வழங்கினார். இதில் 7 பேருக்கு தருமபுரி மாவட்டத்திலேயே பணி கிடைத்தது. மற்றவர்கள்வெளி மாவட்டங்களில் பணியமர்த்தப்பட்டனர்.

கிருஷ்ணகிரி

          கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ஆன்-லைன் கலந்தாய்வில்
மொத்தம் 19 பேருக்கு முதுநிலை தமிழாசிரியர் பணிக்கான
ஆணையை முதன்மைக் கல்வி அலுவலர் மு. ராமசாமி வழங்கினார். இதில் 18
பேர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றனர். 




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive