Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மதிய உணவு இடைவேளை நேரத்தை அதிகம் செலவழிப்பவர் மீது நடவடிக்கை

           மதிய உணவு இடைவேளை நேரத்தை அதிகம் செலவழிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, உத்தர பிரதேச முதல்வர், அகிலேஷ் யாதவ் எச்சரித்துள்ளார். உத்தர பிரதேசத்தில், மதிய உணவு நேர இடைவேளையில், அதிகாரிகள் பலர் வீட்டுக்கு சென்று விடுவதாக, புகார் வந்தது.
 
         இது குறித்து, உ.பி., பொதுப்பணித் துறை அமைச்சர், சிவபால் யாதவ் குறிப்பிடுகையில், ""உணவு நேர இடைவேளையில், அதிகாரிகள் வீட்டுக்குச் செல்வதை அனுமதிக்க முடியாது; மீறி செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். இது குறித்து, உ.பி., முதல்வர், அகிலேஷ் யாதவ் குறிப்பிடுகையில், ""மதிய உணவு இடைவேளை நேரத்தை அதிகம் செலவழிப்பவர்கள், பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவர்,'' என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive