Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNPSC குரூப் 1 தேர்வு: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கூடுதல் நேரம் வழங்க உத்தரவு.

          குரூப் 1 முதன்மை தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
         குரூப் 1 முதன்மை தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவரான செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த ஆணையைப் பிறப்பித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 1 முதன்மை தேர்வு வெள்ளிக்கிழமை முதல்3 நாட்களுக்கு நடைபெற உள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive