மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பார்வையற்றோருக்கான காலிப் பணி யிடங்களின்
எண்ணிக்கை 14 ஆயிரமாக உள்ளது என மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திரசிங்
தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ராஜ்யசபாவி்ல் கூறியதாவது: மத்திய
அரசுக்கு சொந்தமான வங்கிகள், நிதிநிறுவனங்கள், பொது துறையாக செயல்படும்
நிறுவனங்கள், உட்பட பல்வேறு துறைகளில் சுமார் 14 ஆயிரத்து 267 பணியிடங்கள்
நிரப்பப்படாமல் காலியாக உள்ளன என தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...