தூத்துக்குடி ஒரு அரசுப்பள்ளியில் 10-ம் வகுப்பு கேள்வித்தாள் அறையில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.
பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் ஆனந்த கிருஷ்ணன் துப்பாக்கியில் இருந்த குண்டு வெளியேறியுள்ளது. பணி முடிந்து துப்பாக்கியை சோதனை செய்தபோது வானத்தை நோக்கி குண்டு பாய்ந்தது. இச்சம்பவத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுTET Study Materials
Home »
» தூத்துக்குடியில் 10-ம் வகுப்பு கேள்வித்தாள் அறையில் துப்பாக்கிச்சூடு!!!







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...