NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கு விபரம்

நாளை உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கு நாளை 14.03.2018 புதன் கிழமையன்று நீதியரசர் திரு. சுவாமிநாதன் அவர்களின் முன்னிலையில் 58 ஆவது வழக்காக விசாரணைக்கு வந்துள்ளது. பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வினை வழங்க வேண்டும் என்ற தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஒருவரும் மற்றொரு வழக்கறிஞர் ஒருவருமென இரண்டு பேர் வாதிடுகிறார்கள்... உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வினை முதுகலையாசிரியராகப் பதவி உயர்வு பெற்றுச் சென்றவர்களுக்கும் இரண்டாவது பதவி உயர்வாக உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வினை வழங்க வேண்டும் என்ற தரப்பில் ஐந்து முக்கிய வழக்கறிஞர்களும் நாளை வாதிட உள்ளார்கள்...நாளைய விசாரணையில் அனல் பறக்கும்......பட்டதாரியாசிரியர்களுக்கே வெற்றி கிடைக்கவேண்டும்.....கிடைக்கும்....நம்பிக்கையுடன்,
பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம், தருமபுரி மாவட்டம். 




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive