தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 3 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும்
மாணவ , மாணவியருக்கு அவர்களுடைய விளையாட்டுத் திறனைக் கண்டறிந்து
ஊக்குவிப்பதற்காக விளையாட்டுப் போட்டிகள் நடத்தி மாணவ , மாணவியருக்கு
பரிசுகள் வழங்குவதால் ஏற்படும் செலவினத்தை சமக்ர சிக்சா மூலம் வழங்கப்படும்
ஒருங்கிணைந்த பள்ளியானியத்திலிருந்து செலவினம் மேற்கொள்ளப் பள்ளித்
தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுரைகளை மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும்
வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்
கல்வி அலைவர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Election 2024
Public Exam Questions 2024
NEET Coaching Centre
Latest Updates
Home »
» தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 3முதல் 5 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விளையாட்டுப்போட்டிகள் நடத்துதல் -DIRECTOR PROCEEDINGS!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...