Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வனக்காப்பாளர் தேர்வு பணிகள் ஒத்திவைப்பு

ஊரடங்கு உத்தரவு காரணமாக,
வனக்காப்பாளர் தேர்வுக்கு பிந்தைய நடவடிக்கைகள் ஒத்திவைக்கப் பட்டுள்ளதாக, வனத்துறை அறிவித்து உள்ளது.தமிழகத்தில் காலியாக உள்ள, 320 வனக்காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் தேர்வு, மார்ச், 8ல் நடத்தப்பட்டது. இதில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து, மார்ச் இறுதியில் விடை குறிப்புகள் வெளியிடவும், ஏப்ரல் முதல் வாரத்தில் சான்றிதழ் சரி பார்த்தல், உடல் திறன் ஆய்வு உள்ளிட்ட நடைமுறைகளை மேற்கொள்ள, வனத்துறை திட்டமிட்டு இருந்தது.தற்போது, கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்காக, 21நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், இந்நடைமுறைகளை மேற்கொள்ள முடியாது. அதனால், வனக்காப்பாளர் பணிக்கான, தேர்வுக்கு பிந்தைய நடைமுறைகள் ஒத்திவைக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive