NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வருங்கால வைப்பு நிதி முறைகேடு : விசாரணையை தொடங்கியது சிபிஐ!

 உத்தரப்பிரதேசமின்சார வாரிய பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதியை , முறைகேடு குற்றச்சாட்டுக்கு உள்ளான திவான் வீட்டுவசதி நிதி நிறுவனத்தில் ( டிஹெச்எஃப் எல் ) முறைகேடாக முதலீடு செய்த குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ விசாரணையை தொடங்கியது .

மத்திய அரசின் விதிகளின்படி , அரசுப் பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி ( இபிஎஃப் ) பணத்தை தேசியமயமாக்கப் பட்ட வங்கிகளில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும் . நிதி நிறு வனங்களில் முதலீடு செய்யக் கூடாது . அதன்படி , உத்தரப் பிரதேச பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் ( பிசிஎல் ) நிறுவன பணியாளர்களின் இபிஎஃப் பணம் கடந்த 2016 - ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை தேசியமயமாக் சுப்பட்ட வங்கிகளில் மட்டுமே முதலீடு செய்யப்பட்டு வந் தது .

அதன் பின் 2016 - ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பஞ்சாப் நேஷனல் வங்கி ஹவுசிங் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டது . இந்நிலையில் , பிசிஎல் நிறுவனத்தின் நிதி பிரிவு முன்னாள் இயக்குநர் சுதான்ஷு துவிவேதியின் அறிவுறுத்தலின்பேரில் , கடந்த 2017 - ஆம் ஆண்டு மார்ச்மாதம் முதல் 2018 - ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் அந்த நிறுவன பணியாளர்களின் இபிஎஃப் பணத்தை டிஹெச்எஃப்எல் நிறு வனத்தில் மின்சார வாரியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஏ . பி . மிஸ்ரா முதலீடு செய்துள்ளார் .

இதுதொடர்பாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து மாநில காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது . தேசியம் யமாக்கப்பட்ட வங்கிகளில் இபிஎஃப் பணத்தை முதலீடு செய் யாமல் , பாதுகாப்பற்ற நிறுவனத்தில் முதலீடு செய்ததாக பிசிஎல் நிறுவனத்தின் முன்னாள் செயலர் பிரவீண் குமார் குப்தா , ஏ . பி . மிஸ்ரா , சுதான்ஷு துவிவேதி ஆகியோர் மீது குற்றம்சாட்டப் பட்டுள்ளது . |




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive