NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

PF வட்டி வீதம் 5% ஆக குறைகிறதா?

நடப்பு நிதியாண்டுக்கான பிஎப் வட்டியை 5 சதவீதமாக குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் , அடுத்த வாரம் இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் எனவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பங்குச்சந்தை முதலீடுகளில் லாபம் கிடைக்காததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது பிஎப் நிறுவனம் ,
தொழி லாளர்களின் பிஎப் பணத்துக்கு ஆண்டுதோறும் வட்டி விகிதத்தை
நிர்ணயித்து வருகிறது . கடந்த நிதியாண்டில் 8 . 65 சதவீ தம் வட்டி நிர்ணயித்தது பிஎப் அறக்கட்டளை நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் மத்திய அமைச்சரவை
ஒப்புதலுக்கு பிறகு தொழிலாளர்களின் கணக்கில் வட்டி வரவு வைக்கப்படும் .

 நடப்பு நிதியாண்டுக் கான வட்டி விகித நிர்ணயம் தொடர்பாக , அடுத்த மாதம் 5ம் தேதி பிஎப் நிறுவனத்தின் மத்திய வாரிய அறக்கட்டளை கூட்டம் நடைபெற உள்ளது இந்த முறை பிஎப் வட்டி குறைக் கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக் கின்றன . மத்திய அரசு அதி காரி ஒருவர் கூறியதாவது பிஎப் நிதி பங்குச்சந்தை திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. பங்குச்சந்தைகளில் ஸ்திரமற்ற நிலை இல்லாததால் , எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை . தொழிலாளர்களின் பணத்தில் சுமார் 8 லட்சம் கோடி இதுபோன்ற திட்டங்களில் முதலிடு செய்யப்பட்டுள் எது . இதில் திவான் ஹவு சிங் பைனான்ஸ் நிறுவனம் மற்றும் ஜால் அண்ட் எப் எஸ் நிறுவனத்தில் மேற் கொண்ட 14 . 500 கோடி அடங்கும் . இந்த நிறுவனங்கள் இரண்டுமே நிதி மோசடி விவகாரத்தில் சிக்கியுள்ளவை .

இதில் , திவான் ஹவுசிங் நிறுவனம் , திவால் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட உள்ள முதல் வங்கி சாரா நிதி நிறுவனம் . இந்த பணம் திரும்ப வருமா என்பது சந்தேகம்தான் . பிஎப் நிறுவனம் தனது முதலீட்டு தொகையில் 15 சதவீதத்தை கடன் சந்தையிலும் , சதவீதத்தை
பங் குகளில் இடிஎப் பண்டுகள் வாயிலாக முதலிடு செய் துள்ளது .  எதிர்பார்த்த அளவுக்கு வருவாய் இல்லை . ஏற்கெனவே நிதி பற்றாக்குறையில் அரசு தவித்து வரும் நிலையில் , பிஎப் வட்டி விதத்தையும் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது இதன்படி தற்போது உள்ள பிளப் வட்டி விகிதமான பல சதவீதத்தில் இருந்து சதவீதம் குறைத்து 1 சதவீதமாக நிரணயிக்கப் பட வாய்ப்புகள் உள்ளன இதுகுறித்து அடுத்த மாதம் 5ம் தேதி நடைபெறும் மத் தியவாரிய அறக்கட்டளை கட்டத்தில் முடிவு எடுக் கப்பட்டு அறிவிக்கப்பட வாம் என்றார் | பெரும்பாலான தொழி லாளர்கள் தாங்கள் ஓய்வு பெறும் காலத்தில் பிளப் பணத்தைதான் நம்பருக் கின்றனர் . வேறு சேமிப்பு கள் இல்லாவிட்டாலும் , பணி ஓய்வின் போது இது தான் கைகொடுக்கும் இந்த நிலையில் , மேற்கண்ட தகவல் தொழிலாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி யையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது .




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive