கொரோனாவால் பெற்றோரை இழந்த
குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி வழங்கப்படும் என்று தமிழக அரசு
அறிவித்துள்ளது. குழந்தை 18 வயதை நிறைவு செய்யும்போது அந்தத் தொகை
வட்டியோடு வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் ஆதரவற்ற
குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் நிவாரண உதவிகளை வழங்க முதல்வர்
உத்தரவிட்டுள்ளார்.
Public Exam 2026
Home »
Padasalai Today News
» கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி.: தமிழக அரசு அறிவிப்பு.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...