பள்ளி
மாணவர்களின் உடல் மற்றும் விளையாட்டுத் திறனை அறிய பள்ளிக்கல்வித்துறை
சார்பில் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, திருப்பூரில் நடந்த உலக
திறனாய்வு உடற்திறன் தெரிவு போட்டிகளின் தொடக்க விழாவில் அமைச்சர் அன்பில்
மகேஷ் பேசினார். செயலி மூலம் திறன் கண்காணிக்கப்பட்டு ,மாணவர்களை தேர்வு
செய்து பயிற்சி அளிக்க வழிவகை செய்யப்படும் என அவர் கூறினார்.
Best NEET Coaching Centre
10th, 11th, 12th Questions & Answers
Latest Updates
Important Links!
Home »
Padasalai Today News
» பள்ளி மாணவர்களின் திறனை அறிய பள்ளிக்கல்வித்துறை சார்பில் செயலி: அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...