கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1
முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாகச் சேர்க்கக் கோரிய மனுவை உயர்
நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்தது.
- மத்திய அரசின் விதிகளின்படி, 6 ஆம் வகுப்பு முதல் ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் விரும்பினால் மட்டுமே தமிழ் பயிற்றுவிக்கப்படும் என்றும், தற்காலிக ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்றும் மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.
- நீதிமன்றம், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் பாடத்திட்டத்தில் தலையிட முடியாது என்றும், கோரிக்கைகள் இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகுமாறும் உத்தரவிட்டது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...