ஆண்டு வருமானம் தொடர்பாக தவறான தகவல் தெரிவிப்போர் மீது சட்ட ரீதியில்
கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம்
(சிபிடிடி) எச்சரித்துள்ளது.
Public Exam 2026
Revision Test 2026
அகவிலைப்படி உயர்வினால் அரசு ஊழியர்களுக்கு ரூ.427 முதல் ரூ.5,390 வரையில் ஊதிய உயர்வு !
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்து முதல்வர் இன்று அவர்
வெளியிட்ட அறிக்கையில்,
கேள்வி :* பணமில்லா பரிமாற்றம் (Cashless Transaction) ஏன் தவறு?
பதில் :இப்போது ஒரு 100 ரூபாய் நோட்டு 1,000 தடவை கைமாறுகிறது என வைத்துக்
கொள்வோம், அது தன் மதிப்பை மட்டுமே கொண்டிருக்கும் மேலும் அது மூலம்
யாரும் கமிஷன் பெறமாட்டார்கள்.
Rasipalan 16.12.2016
குடும்பத்தில்
உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக்
கொள்வீர்கள்.
இலவச வாய்ஸ் கால் வசதியை அறிமுகம் செய்யும் ஏர்செல் நிறுவனம்!
ஏர்டெல், ஐடியா, வோடாஃபோனை நிறுவனங்களை தொடர்ந்து இலவச அழைப்புகளுக்கான வசதியை அறிவித்தது ஏர்செல் நிறுவனம்.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க ரூ.1 கோடி பரிசுத் திட்டம் - மத்திய அரசு அறிவிப்பு
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்யும் நுகர்வோர், வணிகர்களுக்கு நிதி ஆயோக் பரிசுத் திட்டங்களை அறிவித்துள்ளது.
NMMS பதிவு செய்யும் கடைசிநாள் 17.12.2016 வரை நீட்டிப்பு
NMMS பதிவு செய்யும் கடைசிநாள் 14/12/2016 லிருந்து 17/12/2016 சனிக்கிழமை மாலை 5 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 10-ல் 'நீட்' தேர்வு: பாடத்திட்ட விவரம் வெளியீடு.
2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 10-ம் தேதி நடைபெற உள்ள மருத்துவப்
படிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டத்தை மத்திய அரசு
வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டசெய்திக் குறிப்பு:
12th Half Yearly Exam Answer Key - Zoology
12th Half Yearly Exam Answer Key Download
Prepared by Mr. K. Vinoth Rasu, PG Asst, Kunnathur, Padasalai Team Member
- Zoology | Mr. K. Vinoth Rasu - Tamil Medium Key
Prepared by Mr. K. Vinoth Rasu, PG Asst, Kunnathur, Padasalai Team Member
10th Half Yearly Exam Answer Keys - EnglishPaper 1
12th Half Yearly Exam Answer Keys Download for English Paper 1
- English Paper 1 | Mr. I. Chinnapparaj - English Medium Key
பெட்ரோல் விலை உயருகிறதா? வாகன ஓட்டிகளுக்கு ஒரு அதிர்ச்சித் தகவல்
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக இந்தியாவில்
உலகின் செல்வாக்கு மிக்க முதல் 10 தலைவர்கள் பட்டியலில் மோடி
உலகின் செல்வாக்கு மிக்க முதல் 10 தலைவர்களின் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி இடம்பெற்றுள்ளார்.
கலெக்டர் அலுவலகத்தில் பள்ளிக்கூடம் அமைத்த கலெக்டர்!
படிக்க பள்ளிக்கூடம் இல்லாமல் தவித்த மாணவர்களுக்காக கலெக்டர் அலுவலகத்தில் இடம் ஒதுக்கி கொடுத்திருக்கிறார் கோழிக்கோடு கலெக்டர் என்.பிரசாந்த்.
வர்தா புயல்: 10 ஆயிரம் பேரை காப்பாற்றிய இஸ்ரோ செயற்கைக்கோள்
மும்பை: வர்தா புயல் சென்னையை சின்னாபின்னாமாக்குவதற்கு முன்னர்,
தேர்வு நேரத்தில் பணிநிரவல் ஆசிரியர்கள் எதிர்ப்பு
சிவகங்கை மாவட்டத்தில் தேர்வு நேரத்தில் உதவிபெறும் பள்ளிகளில் உபரி
ஆசிரியர்களை பணி நிரவல் செய்வதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.அரசு மற்றும்
உதவிபெறும் உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை படி
ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயிக்கப்படுகிறது.
பள்ளி குழந்தைகளிடையே அதிகரிக்கும் போதை பழக்கத்தை தடுக்க நடவடிக்கை மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!!!
புதுடெல்லிநோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி நடத்தி வரும் தொண்டு நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை: ஜூன் 10–ந் தேதி பொது நுழைவுத்தேர்வு!!
புதுடெல்லி,நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மற்றும் மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கு ‘என்.இ.இ.டி.’ என்னும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வு முறையை பின்பற்றுமாறு சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் வரலாறு காணாத சேதம் 21-ந்தேதி வரை பார்வையாளர்களுக்கு தடை!!!
வண்டலூர், வார்தா புயல் வண்டலூர் உயிரியல் பூங்காவில் வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்தி விட்டது.
நாடு முழுவதும் மாஞ்சா நூலுக்கு தடை தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!!
புதுடெல்லி காற்றாடிகளை பறக்கவிடுவதற்கு நாடு முழுவதும் மாஞ்சா நூலை ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீட்டை 3 சதவிகிதத்தில் இருந்து 4 சதவிகிதமாக அதிகரிக்கும் - மசோதா நிறைவேற்றம்.
மாற்றுத்திறனாளிகளின் உரிமையை பாதுகாப்பது மற்றும் தேவையான சலுகைகளை வழங்க வழிவகுக்கும் சட்ட மசோதாவுக்கு மாநிலங்களவை ஒப்புதல் அளித்துள்ளது.
மாணவர்களிடம் போதை பொருளை தடுக்க புதிய திட்டம் தேவை : 6 மாதத்தில் தயாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.
நோபல் பரிசு பெற்றவரான கைலாஷ் சத்யார்தி என்பவர் நடத்திவரும் தொண்டு நிறுவனத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 2014ல் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
மாவட்ட அறிவியல் மையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் செயல்முறை கூடம் 27–ந் தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது
பள்ளிகளில் 7, 8, 9–வது வகுப்பு படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில்
அண்ணா பல்கலை. தேர்வு வியாழக்கிழமை நடைபெறும்
அண்ணா பல்கலை. தேர்வு திட்டமிட்டபடி வியாழக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.






