Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உயர்கல்வியில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு 5% ஆக அதிகரிப்பு !!

உயர்கல்வியில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு 5% ஆக அதிகரிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் தாவார்சந்த்கெலாட் தெரிவித்தார்.

எல்நினோ நீரோட்டம் உருவாகும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் !!

 தென்மேற்கு பருவகாலத்தில் பிற்பகுதியில் கடலில் எல்நினோ நீரோட்டம் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு விவகாரம்: சிபிஎஸ்இ பதில் மனு தாக்கல் !!

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரிய மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சிபிஎஸ்இ பதில் மனு தாக்கல் செய்துள்ளது. நீட் தேர்வுக்காக 2 விதமான வினாத்தாள்கள்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரிய மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் !!

*நீட் தேர்வை ரத்து செய்யக்கோரிய மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஎஸ்இ பதில் மனு தாக்கல்.

Heavy Rain Expected in Tamilnadu

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

UGC, ஏஐசிடிஇ அமைப்புகளை கலைக்க மத்திய அரசு முடிவு !!

யுஜிசி, ஏஐசிடிஇ ஆகிய இரு அமைப்புகளையும் கலைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

English BT's Regulation Order

           ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனமாக 2012-13ம் ஆண்டில் பள்ளிக்கல்வித்துறையின்

’பசுமை பத்தாயிரம்!’ அரசுப் பள்ளி ஆசிரியையின் இயற்கை இலக்கு

        உலக சுற்றுச்சூழல் தினத்தை முழு அர்த்தத்துடன் கொண்டாடியிருக்கிறது கரூர் மாவட்டத்திலுள்ள ஓர் அரசுப் பள்ளி. மாணவர்கள் படிப்பதற்கு புத்தகங்களும், கற்பிக்க ஆசிரியர்களும் அவசியம்.

Internet Data Recharge with 1 Year Validity Must - TRAI

மொபைல் சேவை நிறுவனங்கள் இனி வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருஷம் வேலிடிட்டி உள்ள இண்டர்நெட் திட்டங்களை வழங்க வேண்டும் என்று 'தொலை தொடர்பு சேவை ஒழுங்கு முறை ஆணையம்' (ட்ராய்) அறிவுறுத்தியுள்ளது.

பிளஸ் 1க்கு சிறப்பு வகுப்பு

இந்த ஆண்டு முதல், பிளஸ் 1க்கு, பொதுத் தேர்வு கட்டாயமாகி உள்ளதால், தினமும் சிறப்பு வகுப்பு கள் நடத்த, பள்ளிகள் முடிவு செய்துள்ளன.

போலீஸ் (காவலர்) தேர்வு: ஜூன் 20ல் 'ரிசல்ட்'

போலீஸ் வேலைக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள், வரும், 20ல் வெளியாக உள்ளன.

2018-ம் ஆண்டுக்கான பொதுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ்2 பொதுத்தேர்வு தேதி, தேர்வு முடிவு வெளியாகும் தேதி இன்று வெளியிடப்பட்டது.

தரம் உயரும் பள்ளிகளுக்கான அரசாணை தாமதம் : 50 ஆயிரம் இடங்கள் வீணாகும் அபாயம்.

நடப்பு கல்வியாண்டில், தரம் உயர்த்தப்படும், 250 பள்ளிகளுக்கான அரசாணை வெளியாவதில் தாமதமாவதால், 50 ஆயிரம் மாணவர்களின் சேர்க்கை வீணாகும் அபாயம் உள்ளது.

FLASH NEWS:-தமிழகத்தில் முதல் முறையாக கல்வியாண்டு தொடங்கும் முன்பே தேர்வுக்கான அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டது

முக்கியச்செய்தி


     2018-ம் ஆண்டிற்கான  பொது தேர்வு தேதிகள்  அறிவிப்பு 

பள்ளிகள் திறப்பில் திருவண்ணாமலை கலெக்டர் குழப்பமான அறிவிப்பு!

முதலில் பள்ளிகள் வரும் 15ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவித்த திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்,

Flash News:திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜூன்-15 தேதி பள்ளிகள் திறக்கப்படும் - ஆட்சியர் உத்தரவு.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜூன்-15 தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று ஆட்சியர் உத்தரவு அளித்துள்ளார்.

நாடே திரும்பிப் பார்க்கப் போகும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்புகள் என்னென்ன தெரியுமா?

தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிக்கப்போகும்,

FLASH NEWS :புதுச்சேரி - பள்ளி திறப்பு 12 தேதிக்கு ஒத்திவைப்பு

புதுச்சேரியில் நாளை திறக்கப்படவிருந்த பள்ளிகள் கடும் வெயிலின் காரணமாக ஜூன் 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு- அமைச்சர் கமலக்கண்ணன். 

நாளை அனைத்து பள்ளிகள் திறப்பு

       கோடை வெயில் காரணமாக நீட்டிக்கப்பட்ட விடுமுறை முடிந்து நாளை அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

ராணுவத்தில் சேர வாய்ப்பு ஜூலை 19 முதல் முகாம்

      ராணுவத்தில் சோல்ஜர் டெக்னிக்கல், சோல்ஜர் டெக்னிக்கல் கம்யூனிகேஷன் உள்ளிட்ட ஏழு வகையான பணியிடங்களுக்கு, ஆட்கள் சேர்ப்பு முகாம், திருவண்ணாமலையில், ஜூலை, 19 முதல், 25 வரை நடக்க உள்ளது.

பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றும் ஆசிரியர்களை இடம் மாற்ற வலியுறுத்தல்

      'பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றும் ஆசிரியர்களை, இடம் மாற்றம் செய்ய வேண்டும்' என, பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.

பிளஸ் 2 மறுமதிப்பீடு இன்று கடைசி வாய்ப்பு

பிளஸ் 2 மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க, இன்று(ஜூன் 6) கடைசி நாள்.

60 மதிப்பெண்ணை 'அபேஸ்' செய்த கல்வி துறை : ஆசிரியர்கள் தப்பு கணக்கால் மாணவன் கதறல்

    தேர்வுத் துறையின் தப்புக் கணக்கால், பிளஸ் 2 தேர்வில், 60 மதிப்பெண்களை இழந்து, மாணவன் தவிக்கிறான்.

கல்வி துறையில் வாரிசு வேலை

கல்வித் துறையில் பணிக் காலத்தில் இறந்த ஊழியர்கள், ஆசிரியர்கள், 82 பேரின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில், பணி நியமனம் வழங்கப்பட்டது.

4 மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க தடை.

தமிழகத்தில், உள்கட்டமைப்பு வசதி இல்லாத நான்கு மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்பில் மாணவர்களைச் சேர்க்கக் கூடாது' என, மத்திய சுகாதார அமைச்சகம் தடை விதித்துள்ளது.

'கேம்பஸ் அம்பாசிடர்கள்' நியமிக்கப்படுகின்றனர்

இளைஞர்களை அதிக எண்ணிக்கையில் வாக்காளர்களாக சேர்க்க கல்வி நிறுவனங்களில் 'கேம்பஸ் அம்பாசிடர்கள்' நியமிக்கப்படுகின்றனர்.

English Medium - இந்தாண்டு பிளஸ் 1ல் அமல்

       ஆங்கிலவழி கல்வி துவங்க ஏராளமான அரசு பள்ளிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்தாண்டு பிளஸ் 1 வகுப்புகளில் ஆங்கிலவழி கல்வி செயல்படுத்த அரசு அனுமதித்துள்ளது.


பள்ளியில் குழந்தையைச் சேர்க்க ஜாதி பெயர் அவசியமா..? கல்வித் துறை விளக்கம்!

      'சாதிகள் இல்லையடி பாப்பா" என்று கற்றுத்தரும் பள்ளிகளே, புதிதாக சேரும் மாணவர்களிடம் என்ன ஜாதி எனக் கேட்கிறது' என்று சிலர் சொல்வதுண்டு.

தமிழக பள்ளிகளில் மாணவர்களின் காலை வழிபாட்டு கூட்டம் 10 நிமிடமாக குறைப்பு

தமிழக பள்ளிகளில் மாணவர்கள் காலை வழிபாட்டு கூட்டம் தொடர்பாக அரசு கடந்த 2012ம் ஆண்டு ஆணை வெளியிட்டது.

காரைக்கால் மாவட்டத்திற்கு 7-ம் தேதி பள்ளிகள் திறப்புக்கு பதில் 9-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - முதல்வர் நாராயணசாமி.

காரைக்கால் ஆயிரங்காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்துக்கு 7-ம் தேதி பொதுவிடுமுறை விடப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!

நாகர்கோயில் - வைகாசி விசாகத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சி தலைவர் உத்தரவிட்டு உள்ளார் 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive