அரசு பள்ளிகளில் போதிய தலைமையாசிரியர்கள் இல்லாததால் நடப்பாண்டிற்கான
மாணவர் சேர்க்கை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Annual Exam 2026
AC, Air Cooler ரூமில் குழந்தைகளைப் படுக்க வைக்கும் முன் இதைக் கவனியுங்கள்!
பகல் முழுக்க கொளுத்தும் வெயில்...
வங்கி கணக்குகளில் 3 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.15 பிடித்தம் செய்யப்படும் - SBI அறிவிப்பு
பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களின்கணக்கிலிருந்து 3 மாதத்துக்கு ஒருமுறை
15 ரூபாய் பிடித்தம் செய்யும் முறை தொடரும் என வங்கியின் தலைவர்
ரஜனீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
நினைத்த கல்லூரியில், நினைத்த பிரிவில் இடம் வேண்டுமா?உங்கள் கனவை நனவாக்க 15 டிப்ஸ்"
மாணவர்களாகிய நீங்கள் விரும்பும் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு கல்லூரி வாழ்க்கை மிகவும் அவசியமான ஒன்றாகும்.
INCOME TAX - அனைத்து ஆசிரியர் கவனிக்க
தாங்கள் வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் ITR பைல் செய்யும் போது கவனிக்க வேண்டியவை
ஊதிய முரண்பாடு ஒருநபர் குழு - மேலும் கால அவகாசம் நீட்டிப்பு
ஊதிய முரண்பாடு பற்றி பரிசீலனை செய்ய அரசு செயலர் திரு சித்திக் தலைமையில் ஒரு நபர் குழு சென்ற மாதம் அமைக்கப்பட்டது
'மாணவர்களுக்கு உற்சாகத்தை அளியுங்கள்
'தேர்வு முடிவுகளால், மன சோர்வடையும் மாணவர்களுக்கு,
தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளித்து,
'ஓய்வூதியம் பெறுவதற்கு ஆதார் அவசியம் இல்லை'
'மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவதற்கு, ஆதார் அடையாள
எண் அவசியம் இல்லை,'' என, மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர்,
ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
பிளஸ் 2 தேர்வு முடிவு : மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க உதவி மையம்
நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுக்குப்பின் மாணவர்களுக்கு
மாணவர்களை அனுமதிப்பது சலுகை தான்; உரிமை இல்லை ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை
ஐகோர்ட்டில், மேகநாதன் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் அவர்
கூறியிருப்பதாவது.
'இ- சேவை' மையங்களுக்கு அலைய வேண்டாம், வீட்டில் இருந்தபடியே அரசின் சேவைகளை பெறும் வசதி!!!
அரசின்,
'இ - சேவை' மையங்களுக்கு செல்லாமல், பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே,
அரசின் சேவைகளை பெறும் வசதி,
அரசு பள்ளிகளை மூட வழிவகுக்கும் கல்வி உரிமைச்சட்ட மாணவர் சேர்க்கை , ஆசிரியர் கூட்டமைப்பு எச்சரிக்கை
'அரசு பள்ளிகளை மூட வழிவகுக்கும் கல்வி
உரிமைச்சட்ட மாணவர் சேர்க்கையை நிறுத்துவது
உயர்ந்தது மூலப்பொருட்கள் விலை : அதிகரித்தது பாட நோட்டுகள் விலை
மூலப்பொருட்கள் விலை உயர்வால், சிவகாசியில் தயாராகும் பாட நோட்டுகளின் விலை 10 சதவீதம் உயர்ந்துள்ளது.
விதிகளில் திருத்தம் செய்யாததால் கிழிந்த ரூ200, ரூ2,000 மாற்றுவதில் சிக்கல் : வங்கிகள் குழப்பம்
ரிசர்வ் வங்கி விதிகளில் திருத்தம் செய்யாததால், கிழிந்த,
சேதம் அடைந்த ரூ200, ரூ2,000 நோட்டு மாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
2 வினாடியில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள்: அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் அறிவித்த 2 வினாடியில்
,மொபைலுக்கு எஸ்.எம்.எஸ்.,ஆக வந்து சேரும் என அமைச்சர் செங்கோட்டையன்
தெரிவித்தார்.
நாளை பிளஸ் 2, 'ரிசல்ட்' 2ம் ஆண்டாக, 'ரேங்கிங்' முறை ரத்து
தமிழக பாடத் திட்டத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவு, நாளை(மே 16) வெளியாகிறது.
ரூ.39க்கு இலவச அழைப்புகள் பிஎஸ்என்எல் அதிரடி
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின்
பல்வேறு சலுகைகளுக்கு போட்டியாக பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனம்
ரூ.39க்கு காலிங் சலுகையை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.
கல்விக்கடன் விவகாரம்: இந்திய வங்கியின் நிபந்தனை செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
ரூ.4 லட்சத்திற்கு மேல் கல்விக்கடன் பெற உத்தரவாதம் அளிக்க
வேண்டும் என்ற இந்திய வங்கியின் நிபந்தனை செல்லும்
அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு தாமதமாக வரக்கூடாது : பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
அரசு
மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு தாமதமாக வரக்கூடாது
என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
9 லட்சத்து 7 ஆயிரம் பேர் எழுதிய பிளஸ்–2 தேர்வு முடிவு நாளை வெளியீடு
பிளஸ்–2 தேர்வு முடிவு நாளை (புதன்கிழமை) வெளியிடப்படுகிறது.
'தேர்தல் கல்விக்குழு' , பாடமாகிறது தேர்தல் நடைமுறை!!!
மக்களிடம் தேர்தல் குறித்து விழிப்புணர்வு
ஏற்படுத்த, தமிழகம் முழுவதும், 'தேர்தல் கல்விக்குழு' அமைக்கும் பணியில்,
பிளஸ் 1 புதிய பாட புத்தகத்தில் 'நீட்' தேர்வுக்கான விடைகள்
'நீட்' தேர்வின் பல்வேறு சிக்கலான கேள்வி
தொடர்பான பாடங்கள், பிளஸ் 1 புதிய பாட புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.
பள்ளிக்கல்வி இணையதளத்தில் பழைய பாட புத்தகங்கள் நீக்கம்
வரும்
கல்வி ஆண்டில், நான்கு வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம் அமலாவதால்,
தமிழ்நாடு முழுவதும் வேளாண் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு 18–ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழத்தில் இந்த
ஆண்டு முதல் வேளாண் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறுகிறது.
Today Rasipalan 15.5.2018
மேஷம்
இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டபடி
செயலாற்றி வெற்றியை எட்டி பிடிப்பார்கள்.






