‘நீட்’
தேர்வு முடிவு நேற்று வெளியானது.
Half Yearly Exam 2025
Latest Updates
Public Exam Question Bank For Sale
‘நீட்’ தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தக்கோரி வழக்கு: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான
‘நீட்’ தேர்வை எழுதுவதற்கு பொதுப்பிரிவு மாணவர்களுக்கான வயது வரம்பு 25
ஆகவும், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கான வயது வரம்பு 30 ஆகவும்
நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்க எத்தனை மதிப்பெண் தேவை??
நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டதை அடுத்து,
குரூப்4 - குரூப்1 தேர்வு முடிவுகள் எப்போது?
டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்4 தேர்வுகளின் முடிவுகள் ஜூலைமாதம்
இறுதியிலும், குரூப்1 முடிவுகள் செப்டம்பர் இறுதியிலும் வெளியிடப்படும்
என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 7ஆம் தேதி தொடங்கும்
தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 7ஆம் தேதி
தொடங்கும் என்று மருத்துவ கல்வி இயக்கம் கூறியுள்ளது.
நீட் தேர்வு! - தேசிய அளவில் முதலிடம் பிடித்த மாணவி
நீட் தேர்வு முடிவுகள் வெளியானது.http://cbseneet.nic.in என்ற இணையதளத்தில் நீட் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வழக்கு:
பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம்
அரசு அங்கீகார எண்: 125/2001
மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இருந்தால் ஸ்மார்ட் கார்டு மூலம் கண்காணிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இருந்தால், ஸ்மார்ட் கார்டு மூலம் அதனைக் கண்டறிந்து
புதிய ஓய்வூதிய திட்டத்தில் ரூ.259 கோடி வினியோகம்
புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், ஏப்., 19ம் தேதி நிலவரப்படி, அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய பணப்பலனாக, 259 கோடி ரூபாய் வினியோகிக்கப்பட்டு உள்ளது.
கல்வித் துறை பணியாளர்களை வேறு மாவட்டத்துக்கு மாற்றக்கூடாது- தமிழ்நாடு கல்வித் துறை அரசு அலுவலர்கள் சங்கம்
கல்வித் துறை அலுவலகங்களைப் பிரிக்கும்போது இத்துறையின் பணியாளர்களை வேறு மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் செய்யக் கூடாது என தமிழ்நாடு கல்வித் துறை அரசு அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பணிநிரவல் கலந்தாய்வு ஆசிரியர்கள் அதிருப்தி
பள்ளிகளில்
மாணவர் சேர்க்கை பணிகள் முடியும் முன்பே, பணிநிரவல் கலந்தாய்வு
நடத்துவதற்கு,
பிளஸ் 1 விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி
பிளஸ் 1 மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல்
பெறுவதற்கான, விண்ணப்ப பதிவுக்கு, இன்றே கடைசி நாள். பிளஸ் 1
பொதுத்தேர்வு,
கல்வித்துறை அலுவலகங்களில் களையெடுப்பு : 3 ஆண்டுக்கு மேல் பணிபுரிவோருக்கு சிக்கல்
பள்ளிக் கல்வித்துறை
அலுவலகங்களில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோரை இடமாற்றம் செய்ய அரசு
முடிவு செய்தது.
9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தேர்தல் விழிப்புணர்வு குழு
வருங்கால வாக்காளரிடம் தேர்தல்
விழிப்புணர்வு ஏற்படுத்த, 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை,
அரசு பள்ளிகளில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்பு விரைவில் அறிவிப்பு
''அரசு பள்ளிகளில், எல்.கே.ஜி., -
யு.கே.ஜி., வகுப்பு துவக்குவது குறித்து, முதல்வ ருடன் ஆலோசித்து,
சட்டசபையில் அறிவிக்கப்படும்,'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்,
செங்கோட்டையன் கூறினார்.






