''தொழில்நுட்ப வளர்ச்சியால், தகவல்
தொழில்நுட்பம் உட்பட, 64 கலைகளும், ஆசிரியர்களுக்கு தெரிந்திருக்க
வேண்டும்,'' என, இந்திய ஆசிரியர் கல்வி நிறுவன துணை வேந்தர், சசிரஞ்சன்
யாதவ் கூறியுள்ளார்.
DEE - தலைமை பண்பு மற்றும் நிர்வாகம்
சார்பான பயிற்சி | ஊராட்சி ஒன்றிய,நகராட்சி,நிதி உதவி பெறும் தொடக்க
மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் விவரங்களை - இணையத்தில் பதிவு
செய்தல் குறித்து இயக்குனர் செயல்முறைகள்!!
காலியாக உள்ள சிறப்பு ஆசிரியர் குறித்த விபரங்களை, வரும், 16ம் தேதிக்குள் அனுப்பி வைக்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
நாகர்கோவில்
கருவூல அலுவலர் சுற்றறிக்கை- பணம் பெற்று வழங்கும் அலுவலர் வருமான வரி
கணிக்கிடப்பட்டு பிப்ரவரி 2018 மாத சம்பள பட்டியலில் வருமான வரி பிடித்தம்
செய்யப்பட்டுவிட்டது என சான்று அளித்தால் போதுமானது.வருமான வரி அறிக்கை
படிவம் இணைக்க தேவையில்லை
மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வுக்கு, அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க வசதியாக,அரசு சார்பில், இலவச, 'ஆன்லைன்' வசதி
செய்து தர வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்து உள்ளது.
பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வை ரத்து செய்த
உத்தரவுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல்
செய்யப்பட்டது.
ஜனாதிபதியின் கீழ் கல்வியாளர்கள் குழு துணைவேந்தர் கைது, பதிவாளர் தற்கொலை, பேராசிரியர் கைது போன்ற செய்திகள்
கல்வி மீது மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளவர்களுக்கு மத்தியில் பெரும்
கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
'தனியார் பள்ளிகளில், கல்வி கட்டண பாக்கி குறித்து,
மாணவர்களிடம் கேட்காமல், பெற்றோரிடம் கேட்க வேண்டும்' என, மத்திய
குழந்தைகள் நல உரிமைகள் கமிஷன், அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதி
உள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவியருக்கு மட்டுமே விபத்து
காப்பீட்டின் கீழ் நிவாரணத் தொகை அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை
அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வுக்கு, அரசு பள்ளி மாணவர்கள்
விண்ணப்பிக்க வசதியாக, அரசு சார்பில், இலவச, 'ஆன்லைன்' வசதி செய்து தர
வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்து உள்ளது.
'எக்ஸாம் வாரியர்ஸ்' புத்தகம் மூலம் மாணவர்களுடன் பிரதமர் மோடி
கலந்துரையாடும் நிகழ்ச்சிக்காக 'டிவி' இல்லாத அரசு பள்ளி நிர்வாகங்கள் அதனை
வாடகைக்கு எடுத்து பயன்படுத்த, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் நடைமுறையை மறுஆய்வு செய்யுமாறு பெரும்பாலான மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளதாக நாடாளுமன்ற நிலைக் குழு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் இளைஞர்களை மையப்படுத்திய வளர்ச்சிக்குப் பக்கபலமாகவே இருக்கும் என்று மத்திய வடகிழக்குப் பிராந்திய அமைச்சகத்தின் இணையமைச்சரான ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வனத்துறையில் உதவியாளராக பணியாற்றி வரும் அமுதினி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், 'தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2 பணிக்கானதேர்வுகளில் தேர்ச்சி பெற்றேன்.
2016-2017-ம் கல்வி ஆண்டில் பள்ளிக்
குழந்தைகளின் வாசித்தல், எழுதுதல், கணிதத்திறன் சார்ந்த கற்றல்
அடைவுத்திறன், கற்றல் கற்பித்தலில் புதிய உத்தியை பயன்படுத்துதல்,