திருப்பூர்:ஒன்பது வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர் களுக்கு,
Election 2024
Public Exam Questions 2024
Latest Updates
கற்கும் பாரதம்' திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்
கற்கும் பாரதம் திட்டப்பணியை, மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
ஆசிரியர் பணியிட கலந்தாய்வு: மே மாதத்தில் நடத்த வலியுறுத்தல்
தமிழக தொடக்கக் கல்வித் துறையில் ஆசிரியர்கள் பணியிடமாறுதல்
சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான புதிய விதிகளை கைவிடணும்'
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான புதிய விதிமுறைகளை,
மரக்கன்று பராமரித்தால் மாணவர்களுக்கு, 'மார்க்
'மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கி, பராமரிப் போருக்கு மதிப்பெண் வழங்கும் திட்டம்,
மொபைல் போன்' அடிமைகளாக மாறும் மாணவர்கள்: ஆய்வில், 'பகீர்'
கல்லுாரி மாணவர்கள், ஒரு நாளைக்கு, 150 முறைக்கு மேல்,
தேர்வு நேர மன உளைச்சல் மாணவர்களுக்கே அதிகம்
சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு தேர்வு நேரங்களில் ஏற்படும் மன உளைச்சலை போக்குவதற்காக உருவாக்கப்பட்ட,
பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று மதிப்பெண் பட்டியல்
பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களுக்கு இன்று தற்காலிக மதிப்பெண்
வழங்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்வு மார்ச் மாதம் நடந்தது. மே 16ம் தேதி
தேர்வு முடிவுகள் வெளியானது.
அரசுப் பள்ளிகளில் `ஆல் பாஸ்’ எண்ணிக்கை குறைந்தது ஏன்...? பள்ளிக்கல்வித்துறை ஆய்வு
மே 16-ம் தேதி வெளியிடப்பட்ட பன்னிரண்டாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகுறித்து, பல்வேறு விமர்சனங்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.
கல்வித்துறை நிர்வாக மாற்றத்தால் அதிகார போட்டி
தொடக்கப் பள்ளியில் ஏற்பட்டுள்ள நிர்வாக மாற்றத்தால், அதிகார மையங்களுக்குள் போட்டி ஏற்பட்டுள்ளது. யாருடைய பேச்சை கேட்பது என, அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.
மத்திய அரசு அடுத்த நடவடிக்கையில் இறங்கியது ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் மாற்றம்
சென்னை: ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் மாற்றத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் சலுகைகளைப் பெற திருநங்கைகளுக்கு பான்கார்டு கட்டாயம்
இந்தியாவில் அனைத்து வங்கி கணக்குகளும் பான் கார்டு, ஆதார் அட்டையுடன் இணைப்பது அவசியம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
Today Rasipalan 21.5.2018
மேஷம்
இன்று கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான
முயற்சிகள் சாதகமான பலன் தரும்.
முதுநிலை ஆசிரியர்கள் பற்றாக்குறையால் அரசு பள்ளிகளில் சரியும் தேர்ச்சி சதவீதம்
திருவண்ணாமலை மாவட்ட அரசு பள்ளிகளில், ஆண்டு முழுவதும் நீடித்த முதுநிலை
பட்டதாரி ஆசிரியர்கள் பற்றாக்குறையால்,
தமிழகத்தில் புதிதாக மேலும் 3000 ஸ்மார்ட் வகுப்பறைகள் மாணவர்களுக்கு கணினிகல்வி பயிற்றுவிக்கப்படும்
தமிழகத்தில் புதிதாக மேலும் 3000 ஸ்மார்ட் வகுப்பறைகள் 468 கோடியில்
துவங்கப்பட்டு 9,10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு கணினிகல்வி
பயிற்றுவிக்கப்படும்.
பிறப்புச் சான்றிதழில் தந்தையின் பெயர் தேவையில்லை எனச் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது!
சமூகத்தில் ஒரு குழந்தையை அதைப் பெற்ற தாயின் மூலம் அடையாளம் காண்பதில்லை.
தந்தையின் பெயரில்தான் எந்தக் குழந்தையும் அடையாளப்படுத்தப்படுகிறது.
புதிய பாடத்திட்டத்தின்படி கூடுதலாக 15 நாட்கள் பாடம் நடத்தப்படும் : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
புதிய
பாடத்திட்டத்தின்படி, கூடுதலாக 15 நாட்கள் பாடம் நடத்த வேண்டி இருப்பதால்
ஜூன் 1ம் தேதியே பள்ளிகள் திறக்கப்படுகிறது.
இந்த மாத இறுதிக்குள் டிடிஎஸ் செலுத்தாவிட்டால் தினமும் 200 வீதம் அபராதம்: வருமான வரித்துறை எச்சரிக்கை
பிடித்தம் செய்த டிடிஎஸ் தொகையை இந்த மாத இறுதிக்குள் செலுத்தாத
நிறுவனங்களுக்கு தினமும் ₹200 வீதம் அபராதம் விதிக்கப்படும் என வருமான
வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதிய பாடத் திட்டத்துக்கு ஏற்ப ஆசிரியர்களைத் தயார்படுத்த நடவடிக்கை: கவுன்சிலின் செயல்பாடுகள் மாற்றியமைப்பு
ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தவும், புதிய பாடத்திட்டங்களுக்கு
ஏற்ப
பள்ளி கல்வி துறையில் அதிரடி மாற்றம் : சி.இ.ஓ.,க்களுக்கு கூடுதல் அதிகாரம்
தமிழக பள்ளிக்கல்வித் துறையில், மாவட்ட நிர்வாக முறையில், அதிரடி
மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மருத்துவ மாணவர்கள் சேர்க்கை 2019ல் 'ஆன்லைன் கவுன்சிலிங்'
மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, அடுத்தாண்டு முதல், 'ஆன்லைன்'
முறையில் நடைபெறும்' என, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.
+2 தேர்வில் ஒரு மாணவர்கூட தேர்ச்சி பெறாத அரசுப் பள்ளி..!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் தேர்வு
எழுதிய மாணவர்களில் ஒருவர்கூட தேர்ச்சி பெறவில்லை.
கலை அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்: கல்லூரிகளில் போட்டி போட்டு விண்ணப்பங்கள் குவிகின்றன
கலை அறிவியல் படிப்புகளில் சேர மாணவ - மாணவிகள் ஆர்வமாக உள்ளனர். இதன்
காரணமாக கலைக் கல்லூரிகளில் நேரிலும், ஆன்லைனிலும் விண்ணப்பங்கள்
குவிகின்றன.
கல்வித்துறை இணை இயக்குனர் லதா, இயக்குனராக பதவி உயர்வு....
கல்வித்துறை இணை இயக்குனர் லதா, இயக்குனராக பதவி உயர்வு....
இணை இயக்குனர் லதா, இயக்குனராக பதவி உயர்வு....
பாடப்புத்தகங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை
சி.பி.எஸ்.இ.
பள்ளி மாணவர்களுக்கு 1-ம் முதல் 9-ம் வகுப்பு வரை தமிழ் பாடம் மட்டும்
தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
10ம் வகுப்பு, 'ரிசல்ட்' தேதி மாற்றமில்லை : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன்
''அறிவித்தபடி,
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறிப்பிட்ட தேதியில் வெளியாகும். இதில்
எவ்வித மாற்றமில்லை,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன்
கூறினார்.
உதவி கல்வி அதிகாரி, வட்டார கல்வி அதிகாரி ஆகிறார் அரசாணை வெளியீடு
உதவி
கல்வி அதிகாரி இனி வட்டார கல்வி அதிகாரி என அழைக்கப்படுவார் என்றும்,
வடசென்னை கோட்டத்திற்கு உட்பட்ட தபால் அலுவலகங்களில் ஆதார் சேவை ரூ.30 செலுத்தி விவரங்களை மாற்றலாம்
பூங்காநகர்
தலைமை தபால் அலுவலகம், அமைந்தகரை, அண்ணாநகர் மேற்கு, கிழக்கு,
புதிய அரசாணை 101-ன் படி C. E. O,D. E. O.,B. E. O-ன் பணிகள்
அனைத்து வகை பள்ளிகளையும் கண்காணிக்க பதவிகள் ஒருங்கிணைபட்டு சில மாறுதல்கள் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது..
ஆசிரியர் பணி நிரவல் ஆணை அரசு திரும்பப் பெற கோரிக்கை
தமிழ்நாடு உயர்நிலை மேனிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது.
பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைவு - தலைமை ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட குறைந்து உள்ளது.
கல்வியின் தரத்தை உறுதி செய்ய நிர்வாகத்தில் அதிரடி மாற்றம்
கல்வியின் தரத்தை உறுதி செய்யவும் பள்ளிக் கண்காணிப்புப் பணிகளை
BE Admission - DD தொகையைச் செலுத்திய பிறகே இடங்களைத் தேர்வு செய்ய முடியும்
ஆன் லைன் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள்,
அனைத்து பள்ளிகளுக்கும் ஜூன் 1-ந் தேதிக்குள் கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படும்
தனியார் பள்ளிகளில் மாணவர்களிடம் கல்வி கட்டணம் அதிகமாக
வசூலிக்கப்படுவதாக தமிழக அரசுக்கு புகார்கள் வந்தன.
பாடப்புத்தகங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை
சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களுக்கு 1-ம் முதல் 9-ம் வகுப்பு வரை தமிழ் பாடம் மட்டும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக சட்ட மன்ற, பாராாளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரை கடிதங்களுடன் தலைமை செயலகம் நோக்கி சென்றுள்ள TET நிபந்தனை ஆசிரியர்களின் மனுக்கள்.
தமிழக
சட்ட மன்ற, பாராாளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரை கடிதங்களுடன் தலைமை
செயலகம் நோக்கி சென்றுள்ள TET நிபந்தனை ஆசிரியர்களின் மனுக்கள்.
பிளஸ் 2 தேர்ச்சி டெல்டா மாவட்டங்கள் பின்னடைவு ஏன்?
பிளஸ் 2 தேர்ச்சியில் டெல்டா மாவட்டங்கள் கடந்தாண்டைவிட நிகழாண்டு
பின்னடைவைச் சந்தித்துள்ளன.
பள்ளிகளில் இணையதள வசதி ரூ.480 கோடியில் ஏற்பாடு
''பள்ளி மாணவர்களின் அறிவு திறன் மேம்பட, 480 கோடி ரூபாய் மதிப்பில்,
பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்படும்,'' என,
பள்ளிகளில் இணையதள வசதி ரூ.480 கோடியில் ஏற்பாடு
தாழம்பூர், ''பள்ளி மாணவர்களின் அறிவு திறன் மேம்பட, 480 கோடி ரூபாய்
மதிப்பில், பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்படும்,'' என,
ஆர்.டி.இ., ஆன்லைன் பதிவு: மதுரை முன்னிலை மெட்ரிக் பள்ளி இயக்குனர் தகவல்
மதுரை "தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் (ஆர்.டி.இ.,)
நடக்கும் ஆன்லைன் விண்ணப்பப் பதிவில் மதுரை முன்னிலையில் உள்ளது,"
பழைய பாசில் பயணிக்கலாம்: அமைச்சர்
சென்னை, புதிய பஸ் பாஸ் வழங்கப்படும் வரை, பழைய பஸ் பாசைக் காட்டி,
மாணவர்கள், இலவசமாக பயணிக்கலாம்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர்
விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கோவை மண்டல மையத்தில் பி.இ., படிப்புகளுக்கு அனுமதி
கோவை, அண்ணா பல்கலையின் கோவை மண்டல வளாகத்தில், பி.இ., படிப்புகள் துவக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
3 கல்லூரிகளில் பி.இ., அனுமதி
சென்னை, தமிழகத்தில், மூன்று மாவட்டங்களில் அமைந்துள்ள, அண்ணா பல்கலை மண்டல
வளாகங்களில்,
தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை 1.10 லட்சம் பேர் பதிவு: 28ல் குலுக்கல்
கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு, இன்றுடன் முடிவுக்கு வருகிறது.
பள்ளிகளில் தேர்தல் கல்விக்குழு வாக்காளர் விழிப்புணர்வுக்கு நடவடிக்கை
தேனி, பள்ளி, கல்லுாரிகளில் தேர்தல் கல்விக்குழு அமைத்து வாக்காளர் ஆவதன்
அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் ஆணையம்
உத்தரவிட்டுள்ளது.
வரும் கல்வி ஆண்டு முதல் பிளஸ் 2 தேர்வுகளுக்கு 600 மதிப்பெண் திட்டம் அமலுக்கு வருகிறது.
பிளஸ்
2வில், 1,200 மதிப்பெண் முறை, இந்த ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது. வரும்
கல்வி ஆண்டு முதல், 600 மதிப்பெண் திட்டம் அமலுக்கு வருகிறது.
அரிய தபால் தலை சேகரித்தால் ரூ.8,000 மத்திய அரசு கல்வி உதவித்தொகை
தமிழகத்தில்
ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், அரிய வகை தபால்
தலைகளை சேகரித்தால்,
RTE ACT ADMISSION விண்ணப்ப பதிவு இன்றுடன் முடிவு
கட்டாய
கல்வி உரிமை சட்டத்தில், இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு,
நெல்லை, மதுரை, கோவை மண்டல கல்லூரிகளில் புதிதாக இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு
முதல்-அமைச்சர்
எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது.
மதுரையில் நாளை அறிவியல் செயல் விளக்க முகாம் மாணவர்கள் பங்கேற்கலாம்
மதுரையில்
எல்.எம்.இ.எஸ்., அகாடமி சார்பில் பள்ளி மாணவர்களுக்கான 'பிக் பேங்க்
சயின்ஸ் ஏ தான்' என்ற அறிவியல்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் விண்ணப்பம் பெற்றோர், மாணவர் கடும் அவதி
அரசு
கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், விண்ணப்பம் வழங்குவது குறித்து,
உயர்கல்வித் துறை முறையான அறிவிப்பு வெளியிடாததால், பெற்றோரும்,
மாணவர்களும் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
Today Rasipalan 18.5.2018
மேஷம்
இன்று எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். வாழ்வில் முன்னேற்றம்
காண்பீர்கள்.
BE - உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நாளை முதல் DD ஏற்றுக்கொள்ளப்படும்: அண்ணா பல்கலை
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நாளை முதல் DD ஏற்றுக்கொள்ளப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
NEET : ப்ளஸ் டூ மதிப்பெண் கணக்கில் வருமா? நீட் மதிப்பெண் மட்டுமே தீர்மானிக்குமா
1) தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த அனைவரின் பட்டியல் எடுத்துக் கொள்ளப் படும்.
TAMILNADU AGRICULTURAL UNIVERSITY | ADMISSION SCHEDULE
தமிழ்நாடு வேளாண்மை கல்லூரி சேர்க்கை அறிவிப்பு!!
மாணவர்கள் பள்ளி சீருடையில் இருந்தால் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதி இலவசம்
பயண அட்டை வழங்கும் வரை மாணவர்கள் இலவசமாக பேருந்தில் பயணிக்கலாம்: