Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

3600 அரசுத் தொடக்கப் பள்ளிகள் ஆங்கில வழிப் பள்ளிகளாக மாற்றம்


            தமிழ்நாட்டில் 3600அரசுத் தொடக்கப் பள்ளிகளில் வரும் சூன் மாதம் ஆங்கிலப் பயிற்று மொழி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 
         ஐந்தாம் வகுப்பு வரை உள்ள அரசுப் பள்ளிகளில் கணக்கு, சூழ்நிலையியல், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்கள் இது வரை தமிழ்மொழியில் நடத்தப்பட்டு வந்தன. இனிமேல் முதல் கட்டமாக வரும் கல்வி ஆண்டில், 3600 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் மேற்கண்ட பாடங்கள் ஆங்கில மொழியில் நடத்தப்படும்.

          ஏற்கெனவே ஒன்றாம் வகுப்பிலிருந்து ஆங்கிலம் ஒரு மொழிப்பாடமாக அரசுத் தொடக்கப் பள்ளிகளில் நடத்தப்படுகின்றது.

           அரசு உயர்நிலைப்பள்ளி,அரசு மேல் நிலைப்பள்ளிகளில் ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்ட பிரிவுகள் ஏற்கெனவே செயல்படுகின்றன.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive