Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இரட்டைப்பட்ட வழக்கு ஆகஸ்ட் 22க்கு ஒத்தி வைப்பு, அனைத்து தரப்பும் அன்று ஆஜர், அன்றே இறுதி தீர்ப்பு வரவும் வாய்ப்பு


           இன்று (06.08.13) சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் 4வது வழக்காக வந்த இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணை வருகிற ஆகஸ்ட் 22ந்தேதி வியாழக்கிழமை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 


             வழக்கை தொடுத்த பெரும்பாலோனோர் இன்று கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர். இன்று ஆஜராகாமல் உள்ளோர் அனைவரையும் வரும் 22.08.2013 விசாரணையை முடிக்க ஏதுவாக ஆஜராக கேட்டுக்கொள்ளப்பட்டது.
                இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதபதி விசாரணையை 22.8.2013 ஒத்தி வைத்து உத்தரவு. 5 நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்த வழக்கு வருகிற 22.8.2013 அன்று விரிவாக நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அன்றே இறுதி தீர்ப்பு வர வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive