Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாநிலம் முழுவதும் ஒரே துறை: சத்துணவு பணியாளர் ஆசை



         'அனைத்து, சத்துணவு பிரிவுகளையும் ஒருங்கிணைத்து, ஒரே துறையாக மாநில, மாவட்ட, ஒன்றிய அளவில் செயல்படுத்த வேண்டும்' என, தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., சத்துணவு பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
 சங்கத்தின் கோரிக்கை:
         பள்ளி சத்துணவு, குழந்தைகள் நலன், அங்கன்வாடி உள்ளிட்ட, அனைத்து சத்துணவு அமைப்பாளர் களையும், முழுநேர ஊழியராக்க வேண்டும். பணிமூப்பு அடிப்படையில், அரசின் பிற துறைகளில் ஏற்படும் காலி பணியிடங்களில், பதவி உயர்வு வழங்க வேண்டும். அனைத்து, சத்துணவு பிரிவுகளையும் ஒருங்கிணைத்து, ஒரே துறையாக, மாநில,மாவட்ட, ஒன்றிய அளவில் செயல்படுத்த வேண்டும். பணியில் ஓய்வு பெறும் போது, வழங்கப்படும் ஒட்டுமொத்த ஓய்வு ஊதியத்தை, 1 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். பத்தாண்டுகளுக்கு ஒருமுறை, அடிப்படை ஊதியத்துடன், 1,000 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive