Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய ஆசிரியர்கள்


அல்லியந்தல் அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்.ஆசிரியர்கள்.அலுவலக பணியாளர்கள். பள்ளியில் பயிலும் லோகேஸ்வரி.பார்கவி.பிரித்திகா ஆகியோர் பெற்றோர் தேவராஜ்-ஜெயதேவி.துபாய் வாழ் தமிழர் தொண்டுள்ளம் கொண்ட திரு ரவி சொக்கலிங்கம் ஐயா ஆகியோர் பங்களிப்பில் இன்று வகுப்பு ஆசிரியர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழ்மை நிலை பெற்றோரை இழந்த மாணவர்கள் 32 பேருக்கு அரிசி. பருப்பு. எண்ணெய்.மிளகாய்தூள்.சேமியா.காய்கறிகள் ஆகியவை சுமார் ரூ 15000 மதிப்பீட்டில் நேரடியாக அவர்களின் வீடுகளுக்கு (எட்டு கிராமங்களுக்கு)சென்று வழங்கப்பட்டது.நிகழ்வை ஊராட்சி மன்ற தலைவர் திரு சசிகுமார்.பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு.முனியன் துவக்கி வைத்தார்கள்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive