NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழகத்தில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

#BREAKING 
தமிழகத்தில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு. 
காய்கறி, மளிகை கடைகள்‌ இனி காலை 6 மணி முதல்‌ 10 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும்‌. 

- தமிழக அரசு.
 
 
IMG_20210514_200316

*தமிழகத்தில் நாளை முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது.


*காலை 6  மணி முதல் 10 மணி வரை காய்கறி மற்றும் மளிகை கடைகள் செயல்பட அனுமதி


*நாளை முதல் தேநீர் கடைகள் செயல்பட அனுமதியில்லை


*இறைச்சி கடைகளும் காலை 10 மணி வரையே செயல்பட வேண்டும்.


*மே 17 முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல ஈ-பாஸ் அவசியம்.


Lockdown Press News 14.05.2021 - Download here...





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive