தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பாக சட்ட பணிகள் விழிப்புணர்வு வாரம் 08.11.2021 முதல் 14.11.2021 வரை கடைப்பிடிப்பதையொட்டி , இணைப்பில் கண்ட ஆசிரியைகளுக்கு சட்ட விழிப்புணர்விற்கான ஒரு நாள் கருத்தரங்கு வருகிற 09.11.2021 அன்று கிருஷ்ணகிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பெண்கள் ஆணையத்தின் மூலம் நடைபெறவுள்ளதால் , மேற்படி நாளில் இக்கருத்தரங்கில் கீழ்கண்டவாறு பங்கேற்கும் வகையில் , சம்மந்தப்பட்ட ஆசிரியர்களை பணிவிடுவிப்பு செய்து அனுப்பி வைக்குமாறு சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . மேலும் , இக்கருத்தரங்கிற்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் முதன்மை நீதிபதி மற்றும் நீதிபதிகள் கலந்துக்கொள்ளவுள்ளதால் , எவ்வித தவிர்ப்பும் கோராமல் உரிய நேரத்தில் கருத்தரங்கில் கலந்துக்கொள்ள ஆசிரியர்களுக்கு தக்க அறிவுரை வழங்கிட சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு கிருஷ்ணகிரி முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு.
Half Yearly Exam 2025
Latest Updates
Public Exam Question Bank For Sale
Home »
Padasalai Today News
» சட்ட பணிகள் விழிப்புணர்வு வாரம் - ஆசிரியர்களுக்கு ஒரு நாள் கருத்தரங்கு - CEO செயல்முறைகள்!







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...