Latest Updates
10th, 11th, 12th Questions & Answers
Important Links!
Home »
Padasalai Today News
» பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் கூடுதலாக 300 பயிற்சியாளர்கள் தங்கி பயிற்சி பெறும் வகையில் புதிய கட்டிடங்கள் திறப்பு!
பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் கூடுதலாக 300 பயிற்சியாளர்கள் தங்கி பயிற்சி பெறும் வகையில் புதிய கட்டிடங்கள் திறப்பு!
பவானிசாகர் , அரசு அலுவலர் பயிற்சி
நிலையத்தில் கூடுதலாக 300 பயிற்சியாளர்கள் தங்கி பயிற்சி பெறும் வகையில் 15
கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் - மாண்புமிகு தமிழ்நாடு
முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...