
தமிழகத்தில்
கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் , பொதுமக்கள் மாஸ்க் அணிய வேண்டும்
என மாநில பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது . இதன்மூலம் , கூட்டம்
அதிகமுள்ள இடங்களில் கொரோனா பரவலை தடுக்கலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது .
உடல்நிலை சரியில்லாதவர்கள் வீடுகளில் இருக்கவும் தடுப்பூசிகள் செலுத்திக்
கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது . கேரளாவில் மாஸ்க்
கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...