பள்ளிக்கல்வி இயக்குநரின்
குறுஞ்செய்தி தகவலின் படி , நடப்பு 2025-26 ஆம் கல்வியாண்டில்
திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும்
மேல்நிலைப்பள்ளிகளில் நிரப்ப தகுந்த காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள்
மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களில் 02062025 முதல் பள்ளி
மேலாண்மை குழு ( SMC ) முற்றிலும் தற்காலிக அடிப்படையில் கீழ்க்காணும்
நிபந்தனைகளுக்குட்பட்டு எவ்வித புகார்களும் இடமளிக்காவண்ணம் பணி நியமனம்
மேற்கொள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி
தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நிபந்தனைகள் :
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...