இனி ஒரு நாளில் 200 எஸ்.எம்.எஸ்., மட்டுமே
அனுப்ப முடியும். இதற்கான உத்தரவை சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ளது. கடந்த
2011ம் ஆண்டு ஒரு நாளில் ஒரு மொபைலில் இருந்து 200 எஸ்.எம்.எஸ்., மட்டுமே
அனுப்ப முடியும் என்ற கட்டுப்பாட்டை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்
கொண்டுவந்தது.
Guides / Study Materials Download
ஆசிரியருக்கு பணி நீட்டிக்காதது சட்ட விரோதமானது பள்ளிக்கு ஐகோர்ட் கண்டனம்
"ஓய்வுபெறும் ஆசிரியருக்கு, கல்வியாண்டு
முடியும் வரை, பணி நீட்டிப்பு வழங்காதது சட்ட விரோதமானது" என சென்னை
ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல்- dinamalar
SSA - மாற்றியமைக்கப்பட்ட புதிய அட்டவணைப்படி தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 2 நாள் SABL பயிற்சி மூன்று கட்டங்களாக நடத்த உத்தரவு
TET - Paper 2 - பட்டதாரி ஆசிரியர்கள் நியமன தடை வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்
பட்டதாரி ஆசிரியர்கள் நியமன தடை வழக்கில்
அரசுக்கு நோட்டீஸ் பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய, தடைகோரிய
வழக்கில், "இடைப்பட்ட காலத்தில் செய்யப்படும் பணி நியமனங்கள், இவ்வழக்கின்
முடிவுக்கு கட்டுப்பட்டது" எனவும் அரசுக்கு நோட்டீஸ்அனுப்பவும், மதுரை
ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
Comment Box!
அன்புள்ள வாசகர்களே,
கல்வித்துறை சார்ந்த Comment - கள் எதுவாக இருந்தாலும் நீங்கள் இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.
ஆசிரியர் தகுதித் தேர்வு இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடுவதில் இழுபறி
டி.இ.டி., இறுதி தேர்வுப் பட்டியல்
வெளியிடுவதில், தொடர்ந்து இழுபறி நிலை நிலவுவதால், தேர்வு பெற்றவர்கள்,
தவியாய் தவித்து வருகின்றனர். இதுமட்டுமின்றி பாட வாரியாக உள்ள ஆசிரியர்
காலி இடங்களையும், பள்ளி கல்வித்துறை, இப்போதே, இணையதளத்தில் வெளியிட
வேண்டும் எனவும், தேர்வு பெற்றவர்கள் எதிர்பார்க்கின்றனர்.









